யார் நாய்? யார் சிங்கம்? தேர்தலில் தெரிந்துவிடும்

யார் நாய்? யார் சிங்கம்? என்பது தேர்தல் காலத்தில் தெரியவரும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாடு நேற்று இடம்பெற்றிருந்தது. இதன்போது பசில் ராஜபக்ச மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியிருந்தார். சாலையில்... Read more »

இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் W.H.K.S.பீரிஸ் நியமனம்

இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் W.H.K.S.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர், மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக கடமையாற்றினார். 1969 ஜூன் ஆறாம் திகதி பிறந்த இவர் பாணந்துறை... Read more »
Ad Widget

இலங்கையில் இருந்து விடைபெற்றார் கோபால் பாக்லே

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பாக்லே, நேற்று டிசம்பர் 15ஆம் திகதியுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவிக்கு விடைக்கொடுத்துள்ளார். அவர் அவுஸ்ரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே 2020ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக தமது கடமைகளை பொறுப்பேற்று கடந்த... Read more »

பதவியை ராஜினாமா செய்தார் பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.... Read more »

இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் பிராந்திய பாதுகாப்பு தலைமையகம்

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தலைமையகம் ஒன்றை இலங்கையில் அமைக்க பிராந்திய நாடுகள் தீர்மானித்துள்ளன. மொரிசியஸ் தீவில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாட்டில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கொழும்பு பிரகடனமும் இதன் போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா,தெற்காசியா... Read more »

சுவிஸில் இருந்து நாடுகடத்தப்பட்ட தமிழர்கள்: அதிகாரிகள் அடித்ததால் பலத்த காயம்

கடந்த மாதம் சுவிட்ஸர்லாந்தில் இருந்து இலங்கை தமிழர்கள் நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் மீது சுவிஸ் அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகடத்தலின் போது அதிகாரிகள் அடித்ததால் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக புலம்பெயர்ந்தோர் ஒற்றுமை வலையமைப்பு தெரிவித்துள்ளது. சுவிட்ஸர்லாந்தின் புலம்பெயர்வுக்கான மாநில செயலகத்தின் நடவடிக்கைகள் “முற்றிலும்... Read more »

திருட்டு பணத்திலேயே “மொட்டு“ மாநாட்டை நடத்தியது: ஜே.வி.பி

நாட்டை வங்குரோத்து செய்தவர்கள் கொள்ளையடித்து பதுக்கிவைத்துள்ள பணம் எவ்வாறு வெளிவந்துள்ளது என்பதை பொதுஜன பெரமுன மாநாட்டில் காணக்கூடியதாக இருந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ”பொதுஜன பெரமுனவின் மாநாட்டுக்கு மக்கள் எப்படி வந்தார்கள் என்று பார்த்தோம். வந்தவர்கள்... Read more »

பல்கலை மாணவர்களுக்கு கட்டாய சமூக சேவை

அடுத்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்ற மாணவர்களை கட்டாயமாக நான்கு மாதங்கள் சமூக சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,... Read more »

பிரித்தானிய சாலை விபத்தில் இலங்கை மாணவர் பலி

பிரித்தானியாவின் – நொட்டிங்ஹாம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் Nottingham Trent பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அண்மையிலேயே பிரித்தானியா சென்றுள்ளார். பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக... Read more »

எங்கள் மீது கல்லெறிய வேண்டாம் நாங்கள் சிங்கங்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என அந்த கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு சுகாததாச உள்ளக அரங்கில் இன்று நடைபெற்ற கட்சியின் விசேட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.... Read more »