மாணவர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியர்கள்: விசாரணை ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பதுளை கல்வி வலையத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் பணிபுரிந்து வருகின்ற இரண்டு ஆசிரியர்கள் தகாத முறையில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் தொடர்பாக உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் பதுளை வலையகல்வி பணிமனை பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த இரண்டு ஆசியர்களும்... Read more »

கச்சா எண்ணெய் விலை மாற்றம்: எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஸ்திரமான நிலையை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை குறிவைத்து ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்பு ஓரளவுக்கு தணிந்திருப்பதும் இதற்கு ஒரு காரணம். ஆனால், மத்திய... Read more »
Ad Widget

60 வீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 60 வீதத்திற்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் குறைவடைந்துள்ளதாக சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.... Read more »

அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய டின் மீன் ஒன்றின் விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டு 475... Read more »

மீண்டும் மக்களை முக்கவசம் அணிய கோரிக்கை!

நாட்டுமக்களை மீண்டும் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் நாட்டில் கொவிட் பரவல் தொடர்பில் அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மீண்டும் ஜே.என்.01 (JN 1 OMICRON) உப பிறழ்வான புதிய... Read more »

எரிபொருள் விற்பனையில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் எரிபொருளுக்கான தேவை சுமார் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடும் நெருக்கடி... Read more »

இன்றைய தங்க நிலவரம்

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(28.12.2023) தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 676,497.59 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றைய விலையானது சிறு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தங்க... Read more »

நாட்டில் இரண்டாவது கொரொனோ மரணம் பதிவு!

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட்-19 நிமோனியா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை கம்பஹா மரண விசாரணை அதிகாரி வைத்தியர் பி.பி.ஆர்.பி.ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண் என தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடு சம்பவம்... Read more »

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தாவல மற்றும் உறுப்பினர்களாக சேத்தியா குணசேகர மற்றும் பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வினால் 2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more »

இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில்... Read more »