எரிபொருள் நுகர்வை குறைத்துள்ள பொது மக்கள்

இலங்கையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாக அகில இலங்கை நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் கூறுவதுடன், வருடத்தின் இறுதி மாதங்களில் 50 சதவீதத்தால் நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அச்சங்கம் தெரிவிக்கிறது. அகில இலங்கை நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் (ACFSOA) தலைவர்... Read more »

தாய்லாந்துடன் வர்த்தக ஒப்பந்தம்

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin ), எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் பலச் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால் பிப்ரவரி மாதம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA)... Read more »
Ad Widget

நாட்டில் கொவிட் ஆபத்து இல்லையென கூற முடியாது

கொவிட் தொற்று பரவல் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து எதுவாக இருந்தாலும், மக்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், உலகளவில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மற்றும் தனிநபர்... Read more »

உயர்தர பயிற்சி வகுப்புகளுக்குத் தடை

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கைகள் இன்று (29) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள்... Read more »

மாணவர்களுடன் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் கைது

அனுராதபுரம் மாவட்டம் எப்பாவல நகரில் விடுதி ஒன்றில் இரண்டு பாடசாலை மாணவர்களுடன் தங்கியிருந்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 51 வயதான விளையாட்டு ஆசிரியரை நேற்று எப்பாவல பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த ஆசிரியர் தனது பாடசாலையில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள்... Read more »

அமைப்பாளர் பதவியில் இருந்து தயாசிறி நீக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள தயாசிறி ஜயசேகர, அந்த கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வடமேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் லக்ஷ்மன் வெண்டருவவை மாவட்ட தலைவராக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குருநாகல்... Read more »

சீன இறக்குமதி இறைச்சியில் பன்றிக் காய்ச்சல் வைரஸ் உறுதி

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிப் பொருட்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை இறைச்சியினை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரச கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்தார்.... Read more »

அரசுக்கு எதிராக புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் மேர்வின் சில்வா

கூடிய விரைவில் புதிய அரசியல் கட்சி நாட்டுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அருகில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, மகேந்திர ஜயசேகர, நவீன்... Read more »

தேர்தல் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,ஜனாதிபதி தேர்தலில் போட்டிட போவதாக உரிய நேரத்தில் அறிவித்த பின்னர் கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய சரியான தேர்தலில் ஜனாதிபதி தேர்தலை அறிவித்த பின்னர், முழு இலங்கை... Read more »

24 மணிநேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பு நடவடிக்கையில் 1,467 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு, கைது செய்யப்பட்டவர்களில் 56 சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன்,... Read more »