இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேலும் 6 மில்லியன் முட்டைகள் அடங்கிய கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.... Read more »
நேற்றைய தினம் இடம்பெற்ற நிலநடுக்கத்திலும் பார்க்க இந்திய சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் இன்று (2023.12.30) காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டைச் சூழவுள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி... Read more »
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களின் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மரக்கறிகளின் விலை உயர்வால் நுகர்வோர் காய்கறிகளை வாங்க வருவதில்லை என வியாபாரிகள்... Read more »
நீர் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. குறித்த தொகையானது 15 சதவீதத்திற்கும் அதிகமாகுமென தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு... Read more »
இலங்கையில் பச்சை மிளகாய் காய் ஒன்று இன்று 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் மொத்த விலையில் 1,300 முதல் 1,500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. சில்லறை சந்தையில்... Read more »
2023ஆம் ஆண்டில் லங்கா உரக் கம்பனியும், கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியும் 480 மில்லியன் ரூபா நிகர இலாபத்தை ஈட்டியுள்ளன. கொழும்பு கொமர்ஷல் நிறுவனம் 360 மில்லியன் ரூபாவையும், இலங்கை உர நிறுவனம் 120 மில்லியன் ரூபாவையும் இலாபம் ஈட்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.... Read more »
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட கூட்டங்களை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடு முழுவதும் ஆரம்பிக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளையும் அக்கட்சி செய்துள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்னர் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், தேர்தலை ஒத்திவைப்பதற்கான... Read more »
வடக்கு ரயில் வீதியின் அனுராதபுரத்திற்கும் மஹவவிற்கும் இடையிலான ரயில் சேவையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில் வீதியின் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 7ஆம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு குறித்த வீதியில்... Read more »
களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் நாகொட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க இது தொடர்பில் கூறுகையில், இந்த கைதி நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காய்ச்சலுக்கான சிகிச்சையைப் பெற்றிருந்த போதிலும்,... Read more »
அசைவ உணவுகள் பெரும்பாலானவற்றில் கொழுப்பு இருப்பதை போல வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் புரதச்சத்துக்கள் மிகவும் அதிகமாகவுள்ளது. உடலுக்கு தேவையான போதிய ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு அசைவ உணவுகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்ள வைத்தியர்கள் அடிக்கடி அதனால் தான் பரிந்துரைக்கின்றனர். ஆனால் அது எந்த அளவில்... Read more »

