வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் நியமனம்..!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை நியமித்துள்ளார். அரசியலமைப்பின் 41 (1) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய முதலீட்டு கூட்டாண்மை தொடர்பில் ஹனீப் யூசுப்... Read more »
விருந்துபசாரத்தில் துப்பாக்கிச் சூடு..!ஒருவர் கைது ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் T56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர்... Read more »
பொலிஸ் மா அதிபருடனான சந்திப்பை எதிர்பார்க்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்..! நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாட, பொலிஸ் மா அதிபரிடம் (IGP) இருந்து விரைவில் சந்திப்பு நேரம் கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க... Read more »
கார்த்திகை 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய திட்டம்..! முச்சக்கர வாகனங்கள், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் பிற வாடகை வாகன நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையகம் அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஆணைக்குழுவின் தலைவர்... Read more »
நுவரவெவ காணி சர்ச்சை – NPP MP பலிஹேன குற்றச்சாட்டை மறுப்பு !! அநுராதபுரம்: தேசிய மக்கள் சக்தியின் (NPP) அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.டி.என்.கே. பலிஹேன , நுவரவெவ நீர்த்தேக்கத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இருக்கும் தமது காணியின் காரணமாக, அங்கு சட்டவிரோதக்... Read more »
தகனசாலை கட்டணத்தில் 6 வருட மோசடி ! நுவரெலியா கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட தகனசாலையில், கடந்த ஆறு வருடங்களாக தகனச் சடங்குகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தில் பாரிய மோசடி இடம்பெற்று வருவதாகப் பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த மோசடி குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட... Read more »
சுங்கத் தலைமையகத்தில் மர்மமான முறையில் தோட்டாக்கள் மீட்பு: விசாரணைகள் தீவிரம்! கொழும்பு கோட்டையில் உள்ள சுங்கத் திணைக்களத்தின் தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருந்து இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் இன்று (அக்டோபர் 30) தெரிவித்தனர். இந்த... Read more »
போதைப்பொருள் ஒழிப்புக்கான 24 மணி நேர Hotline: ‘1818’ அறிமுகம் புதிய நடவடிக்கை: போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக, ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையுடன் இணைந்து 24 மணித்தியாலமும் இயங்கும் துரித தொலைபேசி இலக்கத்தை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRC) அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கிய சிறப்பம்சங்கள்... Read more »
சுங்கத் துறை அதிகாரிகள் 5 பேர் கைது: தங்கக் கடைகளில் ரூ. 102 மில்லியன் கொள்ளை கொழும்பில் உள்ள இரண்டு தங்க நகைக் கடைகளில் இருந்து 102 மில்லியன் ரூபா பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து... Read more »
பெரிய வெங்காயக் கொள்வனவு: அரசின் நிபந்தனைகளால் விவசாயிகள் கடும் அதிருப்தி..! அரசின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன. 17 நிபந்தனைகளின் கீழ் நடைபெறும் இந்தக் கொள்வனவில், வெங்காயத்தின் அளவு, எடை மற்றும் தரம்... Read more »

