யுக்திய’ சுற்றிவளைப்பு: நீதிக்கு எதிரான நடவடிக்கை என எழுந்துள்ள குற்றச்சாட்டு

போதைப் பொருட்களுக்கு எதிரான இலங்கை பொலிஸார் முன்னெடுத்துள்ள சர்ச்சைக்குரிய நடவடிக்கை, கடும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னகோன், உடனடியாக ‘ஒபரேஷன் யுக்திய’ என்ற போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கினார். அவர் ஏற்கனவே... Read more »

நாடு குறித்து சிந்திப்போர் ஒன்றிணைய வேண்டும்

ஜனநாயத்தை மதிக்கும் அனைவரும் தம்மை விட நாடு குறித்து சிந்திக்கும் பயணத்தில் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிவரும் அரசியல் இசை நாட்காலிகளுக்குப் பதிலாக, அரசியல் பேதம் இன்றி கொள்கைப் பயணத்தில் அனைவரும் இணையும் வகையில் புதிய... Read more »
Ad Widget

தெமட்டகொட பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட போதைபொருட்கள் மீட்பு

கொழும்பு – வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை தெமட்டகொட ஆராமய வீதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சோதனையின் போது, ​​இலங்கையில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கி, இரண்டு ஒன்பது மி.மீ. தோட்டாக்கள், 15 கிராம் ஹெரோயின், பதினெட்டு மில்லிகிராம் தோட்டாக்கள்... Read more »

செங்கடலில் இலங்கையின் கடற்படை கப்பல்

ஹூதி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் வகையில் செங்கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் கப்பலை நிலைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சிறிமாவோ பண்டாரநாயக்க நினைவு காட்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். “செங்கடல்... Read more »

இணையும் முக்கிய நபர்கள் ஓங்கும் சஜித்தின் கை

ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு இறுதியில் நடைபெற உள்ள பின்புலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் பல முக்கிய உறுப்பினர்கள் இணைந்து வருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் த சில்வா, புத்தாண்டு தினத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய... Read more »

பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணிலுக்கே

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு கூறியுள்ளார். ”பொதுஜன... Read more »

யுக்திய சுற்றிவளைப்பு சிறுவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் ஊடாக பெற்றோர் கைது செய்யப்படும் போது, அவர்களது வீடுகள் பாதுகாப்பற்றதாக மாறுவதுடன், சிறுவர்களை பாதாள உலக குழுக்களில் இணைவதற்கும், விபசாரத்தில் ஈடுபடுவதற்கு இட்டுச்செல்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »

லயன் குடியிருப்பில் தீப்பரவல்

தலவாக்கலை, லிந்துலை பெரிய இராணிவத்தை (ரஹான்வத்த) தோட்டத்தில் இன்று (04) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தோட்ட குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பாரியளவிலான சேதம் தவிர்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தீப்பரவலினால் இரண்டு வீடுகள்... Read more »

பொலிசாரால் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க பொலிஸாரால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 109 என்ற அவசர இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(2024.01.04) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 316.28 முதல் ரூ. 316.77 மற்றும் ரூ. 327.30 முதல் ரூ. முறையே 327.81. ஆகும். கொமர்ஷல்... Read more »