நாடு குறித்து சிந்திப்போர் ஒன்றிணைய வேண்டும்

ஜனநாயத்தை மதிக்கும் அனைவரும் தம்மை விட நாடு குறித்து சிந்திக்கும் பயணத்தில் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவிவரும் அரசியல் இசை நாட்காலிகளுக்குப் பதிலாக, அரசியல் பேதம் இன்றி கொள்கைப் பயணத்தில் அனைவரும் இணையும் வகையில் புதிய கூட்டணி கட்டியெழுப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியன வரப்பிரசாதங்கள், சலுகைகள், நன்மைகள், பதவிகள் மற்றும் அரசியல் பங்குகளின் அடிப்படையிலான அரசியல் ஒப்பந்தங்களை முற்றாக நிராகரித்துள்ளன எனவும் திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin