EaseMyTrip இணையம் சுற்றுலா முன்பதிவை நிறுத்தியது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக ஊடகங்களில் இழிவான கருத்துகளை மாலைத்தீவின் சில அமைச்சர்கள் பதிவுசெய்ததால் இருநாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளதன் எதிரொலியாக EaseMyTrip இணையத்தளம் மாலைத்தீவுக்கான சுற்றுலா முன்பதிவுகளை இடைநிறுத்தியுள்ளது. EaseMyTrip இணையத்தளம் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு சுற்றுலா... Read more »

ஊடகங்களின் மூலம் பிரச்சினைகளை முன்வைத்த வடமாகாண கடற்றொழிலாளர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்தின்போது மன்னார் மாவட்ட மீனவர்கள் உள்ளடங்களாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து மகஜர் ஒன்றை கையளிக்க முயற்சித்த போதும் மகஜர் கையளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே எமது கோரிக்கைகளை ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டு வருகின்றோம் என... Read more »
Ad Widget

இணையவழி கடனில் கவனம் செலுத்தப்பட வேண்டும்

இணையவழி கடன் வழங்குநர்களினால் நாட்டில் பல்வேறு பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ‘இணையவழி கடன் மாபியாவுக்கு எதிராக அணிதிரள்வோம்’ எனும் அமைப்பின் உறுப்பினர்களை... Read more »

கடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில்

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக கடன் வழங்கும் நாடுகள் மற்றும் இலங்கை இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதன் முக்கியத்துவத்தை ஜப்பான் வலியுறுத்தியுள்ளது. கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக கடன் வழங்கும் நாடுகளுடன் கடந்த வருட இறுதியில் கொள்கை அடிப்படையில் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த நிலையில், ஜப்பான் அறிக்கையொன்றை... Read more »

இரத்தினக்கல், ஆபரணத் துறைகள் பாரிய சிக்கலில்

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். ‘‘புதிய பொருளாதார மண்டலத்தின் ஊடாக இந்த தொழில் துறையினர் ஒரே இடத்தில் இருந்து பணியாற்ற முடியும். நாட்டின் முக்கியமான துறைகளாக இவை இரண்டும் இருப்பதால்... Read more »

பாடசாலை மாணவர்களுக்கான பருவச் சீட்டு இரத்து

ஜனவரி மாதத்துக்காக பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்கப்படும் பருவச் சீட்டுகளை இரத்துச் செய்யுமாறு அதன் பொது முகாமையாளர் டிப்போ முகாமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக பாடசாலை பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் நாகஸ்தன்னே அருண தேரர் குற்றஞ்சுமத்தியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இதன்காரணமாக... Read more »

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகும் தம்மரதன தேரர்

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. எதிர்காலத்தில் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே அரசியலமைப்பின் கீழ் நாட்டை நடத்த தயாராக உள்ளோம் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தம்மரதன தேரர் தெரிவித்தார். ‘மிஹிந்தலையில் இருந்து நாட்டை கட்டியெழுப்பும் பாதையை மீள... Read more »

டெங்கை கட்டுப்படுத்த வரும் வோல்பேசியா நுளம்பு!

கொழும்பில் டெங்கு நோயாளர்கள் அதிகம் காணப்படும் பல பகுதிகளில் நுளம்புகளைக் கட்டுப்படுத்த வோல்பேசியா வைரஸ் (Wolbachia Virus) தொற்றுள்ள நுளம்புகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வேலைத்திட்டம் ஆய்வு மட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர்... Read more »

இ.போ.ச முடிவால் சிரமத்திற்கு உள்ளாகும் மாணவர்கள்!

ஜனவரி மாதத்துக்காக பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்கப்படும் பருவச் சீட்டுகளை இரத்துச் செய்யுமாறு அதன் பொது முகாமையாளர் டிப்போ முகாமையாளர்களுக்கு ஜனவரி 3 ஆம் திகதி அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பெரும்... Read more »

போதைப் பொருள் பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் பணி இடைநீக்கம்!

பொலிஸ் நிலையத்திற்குள் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கராப்பிட்டி வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில் இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபர் காலி பொலிஸ் அத்தியட்சகரான... Read more »