அரசாங்கத்துக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இதன் மூலம் சாதாரண வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களின் அத்தியாவசியப் பணிகளுக்காக சில வாகனங்களை... Read more »
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று(14) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை,... Read more »
ஜனாதிபதி ஒரு தேர்தல் ஆண்டைத் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து தொடங்கியிருக்கிறார். நான்கு நாட்கள் வடக்கில் தங்கியிருந்து பல்வேறு வகைப்பட்டவர்களையும் சந்தித்து உரையாடியிருக்கிறார். வடக்கில் உள்ள தொழில் முனைவோர், புத்திஜீவிகள், குடிமக்கள் சமூகங்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள், பல்கலைக்கழக சமூகம் ,வடக்கில் இருந்து நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியே... Read more »
2015ஆம் ஆண்டு தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காவிடின் நாடு இன்று இருப்பதை விட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தெஹிவளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.... Read more »
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை கொள்வனவு செய்வதில் இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாகவும் இதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாகவும் பொது நிறுவனங்கள் மற்றும் மீள்கட்டமைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் பாரிய நட்டத்தில் இயங்குவதால் அதனை தனியார் மயப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு... Read more »
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் சுமார் 40 நாடுகளின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது. 36... Read more »
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக எதிர்வரும் நாட்களில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற உள்ளன. கலந்துரையாடல்களில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான கூட்டணி உருவாக்கப்பட உள்ளதாகவும் ஏப்ரல் மாதத்தில் இது தொடர்பிலான... Read more »
போலாந்து தம்பதி தங்கியிருந்த வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் அறையில் வைக்கப்பட்டிருந்த 100 அமெரிக்க டொலர், 32 ஆயிரத்து 250 இலங்கை ரூபா என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏவா மோனிகா மெஜேவிஸ்கா என்ற 47 வயதான... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைக்கும் வேலைத்திட்டத்தை கைவிட அந்த கட்சி தீர்மானித்துள்ளது. தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் இதற்கு கடும்எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையே இதற்கு காரணம். பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களை... Read more »
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களை கப்பலில் அழைத்து சென்று விருந்துபசாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக கொழும்பு துறைமுகத்தை சேர்ந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சரவையின் தலைவர் ஜனாதிபதி என்ற வகையில் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளோம் என அனைத்து இலங்கை... Read more »

