ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி தனது சுவிட்சர்லாந்து விஜயத்தை தொடர்ந்து அங்கிருந்து உகண்டாவிற்கு... Read more »
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்... Read more »
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் 24ஆம் திகதியுடன் நிறைவடையும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். புதிய அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் விரைவில் வெளியிடப்படும் எனவும்... Read more »
சர்வதேச நாணய நிதிய (IMF) பிரதிநிதிகள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, ஆறு உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மின்சார சபை, மத்திய வாங்கி... Read more »
ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என நம்பகத்தன்மை வாய்ந்த கருத்துக் கணிப்புகள் மூலம் தெரிய வருவதாக அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் நாட்டில் உள்ள... Read more »
இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. சுகாதார துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும்... Read more »
வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தை மற்றும் நுவரெலியா ஆகிய பொதுச்சந்தைகளில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில், நேற்று நுவரெலியாவில் மொத்த காய்கறிகள் விலைகள்…... Read more »
பதுளை மாவட்டத்தில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவானவர்தான் சமிந்த விஜேசிறி. இவர் திடீரென கடந்த பாராளுமன்ற அமர்வில் தமது எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இந்த தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பல்வேறு குழப்பமான... Read more »
கடவுளின் பிள்ளை என தன்னை தானே பிரகடனப்படுத்திக்கொண்டு போதனைகளில் ஈடுபட்டுவந்த அவலோகிதேஸ்வர போதிசத்வா எனப்படும் மகிந்த கொடித்துவக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவலோகிதேஸ்வர போதிசத்வா நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்ட நிலையில், இன்று அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆஜர்ப்படுத்தினர்.... Read more »
வயோதிப பிக்குவால் 16 வயதான இளம் பிக்கு ஒருவர் பலமுறை துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தெவனகல, கரஹம்பிட்டிஹல விஹாரை ஒன்றில் வசிக்கும் வயோதிப பிக்குவே இந்த மோசமான செயலில் ஈடுப்பட்டுள்ளார். இது தொடர்பில் மாவனல்லை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இளம்... Read more »

