அணிமாறும் நபர்களுக்கு கோடிக்கணக்கான பணம் மற்றும் அன்பளிப்புகள்

பாராளுமன்றத்தில் அணி மாறுவதற்காக தற்போது பலவேறு விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகவும் பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் இந்த அணி மாறும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. அணிமாறும் நபர்களுக்கு கோடிக்கணக்கான பணம் மற்றும் வேறு அன்பளிப்புகளை... Read more »

சிவில் உடையில் போக்குவரத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்

சிவில் உடையில் போக்குவரத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியையில் கலந்துகொண்ட நிலையில் அவர்... Read more »
Ad Widget

பாலியல் தொழிலை சட்டமாக்க எதிர்பார்க்கவில்லை

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் பாலியல் தொழிலை சட்டமாக்க எதிர்பார்க்கவில்லை எனவும் பொருளாதார கஷ்டங்கள் காரணமாக அந்த தொழிலில் ஈடுபடுவோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் சில சட்டங்கள் திருத்தப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பொருளாதார கஷ்டங்கள் காரணமாக பெண்கள் பாலியல் தொழிலில்... Read more »

ஜனாதிபதி தேர்தலுக்கு 1000 கோடி ரூபா செலவாகும் என மதிப்பீடு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபா வரை செலவாகும் என தற்போது மதிப்பிட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான நிதி 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச்... Read more »

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையால் நாடு அழிந்தது

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை இரத்துச் செய்யும் நபருக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை காரணமாக நாடு அழிந்தது எனவும்... Read more »

மொட்டு கட்சியில் பலருக்கு அமைச்சு பதவி

அமைச்சரவையில் அடுத்த மாதம் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சுப் பதவிகளுக்கான... Read more »

இந்தியா – மாலைத்தீவு சமாதானப்படுத்த இலங்கை இராஜதந்திர நகர்வு

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முய்ஸு தெரிவு செய்யப்பட்டதில் இருந்து இந்தியாவிற்கும் மாலைத்தீவிற்கும் இடையே பதற்றம் வெடித்தது. அவர் சீனாவுக்கு ஆதரவான கொள்கையை வெளிப்படையாக பின்பற்றி வருவதாலும், இந்திய துருப்புக்கள் தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று விடுத்த அறிவிப்பாலும் இருநாடுகளும் இடையிலான... Read more »

பசிலுக்கு பிரதமர் பதவி: அரசாங்கத்துக்குள் பூகம்பம்

ஆளுங்கட்சியான பொதுஜன பெரமனவுக்குள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கூட்டணியை அமைப்பது, ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வது, பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது என பல்வேறு நெருக்கடிகள் பொதுஜன பெரமுனவுக்குள் எழுந்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரபல வர்த்தகர் தம்பிக்... Read more »

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நீதிமன்றம் சென்ற முஜிபுர் ரஹ்மான்

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதை தடுத்து நிறுத்தும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில்,... Read more »

ஆபத்தை உணர்த்தும் வௌவால்

பொதுவாகவே வௌவால்களை அடிப்படையாக வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்றுதொட்டு ஒரு வழக்கமாக இருக்கின்றது. வௌவாலை கனவில் கண்டால் பலரும் குழப்பமடைவது உண்டு. வௌவால் பற்றிய கனவுகள் இயல்பாகவே நம் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது. கனவில் வௌவாலை கண்டால் என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படும்... Read more »