வயது முதிர்வை தாமதப்படுத்தும் இயற்கை மருந்து ஒன்றை தயாரித்து வருவதாக கொழும்பு பல்லைக்கழகத்தின் உயிரியல் இரசாயனம், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி பேராசிரியர் சமீர ஆர் சமரகோன் தெரிவித்துள்ளார். இந்த மருந்து இயற்கை மூலக்கூறுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வருவதாக கொழும்பு... Read more »
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான இழுப்பறி நிலை காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியல் கூட்டணியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் அமைச்சர்... Read more »
இலங்கை இராணுவத்தின் 20 வது தளபதி பதவி வகித்த முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டார். இதனையடுத்து தயா... Read more »
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று (29) பிற்பகல் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். புதிய மாணவர்களை... Read more »
நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகள் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். புற்றுநோய்க்கான மருந்துகளின் விலை அசாதாரணமாக அதிகரித்துள்ளதால் புற்றுநோயாளிகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more »
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் வுஐN இலக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு சொந்தமான போதிய உபகரணங்கள் இல்லாமை போன்ற பல பிரச்சினைகள் காணப்படுவதாக... Read more »
2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை 2024 பெப்ரவரி மாதம் முதல்... Read more »
இரண்டு நாட்களுக்கு முன்னதாக சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி இழுவை படகு மற்றும் 6 மீனவர்கள் தொடர்பில் அறிந்துகொள்ளும் வகையில் சோமாலிய அதிகாரிகளுடன் இலங்கை இராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யேமனை தளமாகக் கொண்ட ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு எதிராக செங்கடலில் பயணிக்கும்... Read more »
2024ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே நெடுஞ்சாலைகள் தொடர்பான வீதி விபத்துக்கள் தொடர்ந்த அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிவேகமாக வாகனம் செலுத்துவதே இதற்கு பிரதான காரணம் என தொற்றா நோய் தடுப்பு பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் கலாநிதி... Read more »
அரசின் வருமானத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ள போதிலும் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரிகளை அதிகரிக்கவோ எந்த வகையிலும் அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். மறைமுக வரிகள் காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரிக்காது.பொருட்களின் கேள்விகள் மற்றும் விநியோகத்தின் அடிப்படையிலேயே... Read more »

