ஜனாதிபதியின் தலைமையில் ‘தேசிய தொழுநோய் (குஷ்டரோகம்) மாநாடு’

ஜனாதிபதியின் தலைமையில் ‘தேசிய தொழுநோய் (குஷ்டரோகம்) மாநாடு’ – அடுத்த 10 ஆண்டுகளில் நோயை ஒழிப்பதற்கான வரைபடமும் வெளியீடு – ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 – 2000 புதிய தொழுநோயாளிகள் அடையாளம்   நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘தேசிய தொழுநோய்... Read more »

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு – சிங்கள, தமிழ் பாடசாலைகளின் 2ஆம் கட்டம் டிச. 08 ஆரம்பம் – முஸ்லிம் பாடசாலைகளுக்கு நவ. 24 இல் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை... Read more »
Ad Widget

போதைப்பொருள் குற்றச்சாட்டு: கணவர், மகன் கைது செய்யப்பட்டதால் NPP பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகல்

போதைப்பொருள் குற்றச்சாட்டு: கணவர், மகன் கைது செய்யப்பட்டதால் NPP பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகல் பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் அங்கம் வகித்த பெண் உறுப்பினர் ஒருவர், அவரது கணவர் மற்றும் மகன் இருவரும் போதைப்பொருள் தொடர்பான... Read more »

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை..!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை..! 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை, நாளை (07.12.2025) இடம்பெற உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர... Read more »

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 4 பேர் கைது..!

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 4 பேர் கைது..! மஹரகமப் பகுதியில், களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் ‘ஐஸ்’ (ICE) போதைப்பொருள்... Read more »

இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கான நியமனங்கள்

2025 நவம்பர் 6 மாண்புமிகு அனுர குமார திஸாநாயக்க இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி செயலகம் கொழும்பு 1. மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கான நியமனங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் (Office of Reparations) காலியாக உள்ள நான்கு பதவிகளுக்கான... Read more »

புத்தளத்தில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு..!

புத்தளத்தில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு..! கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு மற்றும் ‘போதையில்லா நாடு – ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்க்கை’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை... Read more »

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை: அமைச்சர் விளக்கம்

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை: அமைச்சர் விளக்கம் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கான சேவை நீடிப்பு திட்டமிட்டு மறுக்கப்படவில்லை என்றும், குறித்த காலப்பகுதியில் அத்தகைய நீடிப்பின் அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த... Read more »

ஷெங்கன் விசா நியமனங்கள் இனி VFS குளோபல் மூலம் மட்டுமே பதிவு: ஜேர்மன் தூதரகம் அறிவிப்பு

ஷெங்கன் விசா நியமனங்கள் இனி VFS குளோபல் மூலம் மட்டுமே பதிவு: ஜேர்மன் தூதரகம் அறிவிப்பு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகம் ஷெங்கன் விசா (Schengen Visa) விண்ணப்பங்களுக்கான நியமன நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நேற்று முதல், இனிவரும் காலங்களில் விசா விண்ணப்பங்களுக்கான அனைத்து... Read more »

2 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாடசாலை அதிபர், மகன் கைது: அனுராதபுரத்தில் அதிர்ச்சி!

2 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாடசாலை அதிபர், மகன் கைது: அனுராதபுரத்தில் அதிர்ச்சி! அனுராதபுரம்: அனுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் சுமார் 20 மில்லியன் ரூபாய்க்கும் (இரண்டு கோடி) அதிகமான பெறுமதியுடைய ஹெரோயினுடன் பாடசாலை அதிபர் ஒருவரும், அவரது 22 வயது மகனும் நேற்று... Read more »