ஜனாதிபதித் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு இலங்கையர்களிடத்தில் மாத்திரமல்ல சர்வதேச சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது. அமேரிக்கா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்டு இலங்கை தொடர்பில் அதீத ஆர்வம் காட்டும் நாடுகள் தேர்தல் குறித்து கவனம் செலுத்தி வருகின்றன. இந்த அடிப்படையிலே, 2024 ஆம் ஆண்டு இலங்கையில் ஜனாதிபதித்... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரது குடும்பத்தினரின் பலிகடாவாக மாறியதாக அவரை பதவிக்கு கொண்டு வர பங்களிப்பை வழங்கிய மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். சிங்கள வலையொளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி... Read more »
கொழும்பின் புறநகர் பகுதியான கம்பஹா மாவட்டம் கந்தானையில் மர்மப் பெண் ஒருவர் மாதாவை போல் உடுத்திக்கொண்டு நடந்து சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த வீடியோவை பலர் “மாதாவின் வருகை“ என பகிர்ந்து வருகின்றனர். இதனால் அக்காணொளி வைரலாகியுள்ளது. இந்த... Read more »
இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி அடையாள இலக்கத்தை (TIN) பயன்படுத்தி தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை இலக்கு வைத்து நிதி மோசடி இடம்பெறுவதாக குருநாகல் மாவட்ட பிரதிப் பரிசோதகர் அலுவலகம் எச்சரித்துள்ளது. குருநாகல் மாவட்ட டி.ஐ.ஜி அலுவலக அறிக்கையின் படி,... Read more »
தேர்தல்களில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு பொருட்டல்ல என்றும் ஆனால் தங்கள் கட்சிக்கு உண்மையான சவால் தேசிய மக்கள் சக்திதான் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, தனியார் வானொலியொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில்... Read more »
சிவில் சமூக வெளியை குறிவைக்கும் அடக்குமுறை மற்றும் ஜனநாயகமற்ற சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமை (OGP) செயல் முறையிலிருந்து சிவில் சமூக அமைப்புகள் விலகுவதாக இன்று (09) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன. இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பகிரங்க... Read more »
இலங்கை மக்கள் அறிவாற்றலில் பின்தங்கியிருப்பதாக நாமல் ராஜபக்ஷ விமர்சித்துள்ளார். பொதுஜன பெரமுண கட்சியின் கோட்டை தேர்தல் தொகுதி ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், “நாங்கள் உருவாக்கியவற்றைப் பயன்படுத்தும் திறமை கொண்டவர்களை உருவாக்க எங்களுக்கு... Read more »
தெற்காசிய அண்டைய நாடுகளை விட இலங்கை மக்கள் 2.5 முதல் 3 மடங்கு அதிக மின்சாரக் கட்டணத்தை செலுத்துகின்றமை ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் பெப்ரவரி, ஜூலை மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இலங்கை தனது மின்சாரக் கட்டணங்களை மூன்று முறை திருத்தியது. மின்சாரம்... Read more »
மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவை அவர் இன்று சந்திக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று(08) பிற்பகல் இராணுவத் தளபதியையும் சந்திக்கவுள்ளதாக... Read more »
ஏழாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் (Seventh Indian Ocean Conference) கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை அவுஸ்ரேலியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியப் பெருங்கடல் மாநாடு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. இந்தியப்... Read more »

