சஜித்-சம்பிக மோதல் தீவிரம் விரிசலடையும் கூட்டணி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க இடையிலான மோதல் தீவிரம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது அதன் ஒரு கட்டமாக ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஆரம்பமானதும் நாடாளுமன்ற மேற்பார்வைக்குழுக்களில் சம்பிக ரணவக்கவின் பெயர் எந்தவொரு... Read more »

மகசீன் சிறைச்சாலையில் தமிழ் கைதி மீதி தாக்குதல்

சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. மகசீன் சிறைச்சாலைக்கு தேடுதல்... Read more »
Ad Widget

சிங்களத் தலைவர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த சிறீதரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரைய மீது நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் விவாதம் இடம்பெற்று வருகிறது. அரசாங்கம் எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ள பொருளாதார மறுசீரமைப்புகள், வரி திருத்தங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி, தமது உரையில் விளக்கமளித்திருந்தார். நேற்றைய... Read more »

232 பேக்கரிகளுக்கு எதிராக நடவடிக்கை

எடை குறைந்த மற்றும் விலையை காட்சிப்படுத்தாத சுமார் 232 பேக்கரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த பேக்கரிகள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர்... Read more »

முருங்கைக்காய் விலை திடீரென கிடுகிடு உயர்வு…

நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (08) ஒரு கிலோகிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 2,000 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஒரு கிலோகிராம் முருங்கைக்காய் 1,980 ரூபாய் என்ற மொத்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் உள்ள எந்தவொரு பொருளாதார மத்திய... Read more »

நாளை முதல் கோரப்படும் புதிய ‘அஸ்வெசும’ விண்ணப்பங்கள்

மேலும் 400,000 பயனாளிகளை தேர்வு செய்வதற்காக ‘அஸ்வெசும’ நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்துக்கான புதிய விண்ணப்பங்கள் கோருவது நாளை 10) தொடங்க உள்ளது. பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில், பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சில நிபந்தனைகள் திருத்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில்,... Read more »

ஜே.வி.பியை டில்லி அழைத்ததா அல்லது அநுர வலிந்து சென்றாரா?

இந்தியாவுக்கு எதிராக தீவிர பிரசாரங்களில் குறிப்பாக ஈழத் தமிழர் சார்ந்த விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்துவந்த ஜே.வி.பி. திடீரென புதுடில்லியுடன் உறவு வைத்தமைக்கான வியூகங்கள் எதுவாக இருக்குமென்ற கேள்விகள், சந்தேகங்கள் வலுபெறுகின்றன. இந்தியா அழைத்ததா அல்லது இந்தியாவுடன் நெருங்கினால் சீனா தங்களுடன்... Read more »

நாகப்பட்டினம் – திருகோணமலை எண்ணெய் குழாய் இணைப்பு

நாகப்பட்டினத்துக்கும் திருகோணமலைக்கும் இடையில் பல தயாரிப்பு எண்ணெய் குழாய்களை அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர், இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு... Read more »

காணி உரிமையை வழங்குவதே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரைய மீது நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் விவாதம் இடம்பெற்று வருகிறது. அரசாங்கம் எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ள பொருளாதார மறுசீரமைப்புகள், வரி திருத்தங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி, தமது உரையில் விளக்கமளித்திருந்தார். நேற்றைய... Read more »

மொட்டுக் கட்சியை உற்சாகப்படுத்த : சஜித் அணி மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சியை அடக்கிய பின்னர் அன்று வெளியில் வந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தக்கூட எதிர்க்கட்சிகள் எதுவும் இருக்கவில்லை. அனைவரும் அச்சத்தில் அமைதியாக இருந்தனர். பிரேமதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரரணையின் போது கூட எதிர்க்கட்சிகள் பயத்தில் வீதியில் இறங்கவில்லை.... Read more »