ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தனக்கும் தனிப்பட்ட ரீதியிலான அரசியல் தொடர்பு மற்றும் நெருக்கம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சரத் பொன்சேகாவை விலக்குவதற்கு எதிரான நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றுக் கொண்டதன் பின்னர்... Read more »
கட்சி அரசியலை மையமாக் கொண்டே தமிழ்த் தேசிய கட்சிகள் செயற்பட்டுவருகின்றமை அண்மைக்கால பல நிகழ்வுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. அடுத்த மாதம் ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஈழத்தமிழினத்திற்கு எதிராக இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான... Read more »
இலங்கை இந்தியாவில் ஒரு அங்கம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறிய கருத்து சத்தியத்தை மீறும் செயல் என்றும் அவர் தெரிவித்த பாரதூரமான கருத்து தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின்... Read more »
இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக அமையக் கூடாது என்று அமெரிக்காவின் துணைச் செயலாளர் எலிசபெத் எம்.ஆலன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் இராஜாங்க விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் எலிசபெத் ஆலன் (19) காலை கொழும்பில் ‘உலக ஊடகங்களின்... Read more »
கடையொன்றில் விற்பனை செய்யப்பட்ட வெதுப்பக உணவுப் பொருளில் உயிரிழந்த பல்லி ஒன்று காணப்பட்ட சம்பவம் இப்பலோகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள ஒருவர் தேநீர் அருந்துவதற்காக கடையொன்றில் குறித்த உணவுப் பொருளை வாங்கியுள்ளார். இதன் போது அதில் பல்லி ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.... Read more »
வீட்டுக்குள் எலி புகுந்தது தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவரும் எலியை துரத்திக் கொண்டிருந்த போது, இளைய சகோதரர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். சிகிச்சைக்காக தலங்கம... Read more »
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை கருத்திற்கொண்டு இந்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. Read more »
இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்க அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ (Donald Lu)தெரிவித்துள்ளார். இந்தோ-பசிபிக் மூலோபாயம் குறித்து அமெரிக்க அமைதி நிறுவனத்தில் (USIP) பேசிய டொனால்ட் லு, இலங்கைக்கு ரோந்து... Read more »
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பில் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதம குரு முன்வைத்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் நிராகரித்துள்ளது. மிஹிந்தலை ரஜமகா விகாரையின் பிரதமகுருவான வணக்கத்துக்குரிய வளஹாஹெங்குனவெவே தம்மரதன தேரர், முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ... Read more »
2024 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு (Henley Passport Index) வெளியிட்டுள்ளது. இதில் பிரான்ஸ் கடவுச்சீட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் இலங்கை கடவுச்சீட்டு, தரவரிசை கடந்த ஆண்டை விட ஒரு இடம் சரிந்து 101 ஆவது இடத்தை பிடித்தது. இலங்கையின் கடவுச்சீட்டினை... Read more »

