குமார தர்மசேனவுக்கு எதிராக முறைப்பாடு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார தர்மசேனவினால் நடத்தப்படும் பயிர்ச்செய்கை திட்டத்திற்கு மத்திய வங்கியின் அனுமதிப்பத்திரம் இல்லை என ‘என்மூலம் நாட்டுக்கு அபிவிருத்தி’ என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த பயிர்ச்செய்கை திட்டத்தில் முதலீடு செய்வதற்காக மக்களிடம் இருந்து... Read more »

பொதுமக்களின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா?

வரி மற்றும் வேறு வழிகள் மூலம் அரசாங்கம் ஈட்டிய பரவலாக்கப்பட்ட நிதியை மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தின் மூலமாகப் பெற்று தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் செலவிட முடியாது என சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார... Read more »
Ad Widget

இ.தொ.காவின் அரசியல் நாடகமா?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடத்தும் போராட்டங்கள் “ஒரு அரசியல் நாடகம்” என மலையக பெருந்தோடடத் தொழிலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் பிரதான தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போராட்டம் என்ற... Read more »

இலங்கை பிரிக்ஸ் அமைப்பில் இணைய சீனா உதவ வேண்டும்: மனோ

இலங்கை, பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு சீனா உதவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்திய குழுவின் துணை அமைச்சர் சன் ஹையனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர்... Read more »

போலி ஆவணங்களுடன் ருமேனியா அனுப்பிய நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

போலி ஆவணங்கள் மற்றும் உத்தியோகபூர்வற்ற முத்திரைகள் மூலம் இளைஞர்கள் குழுவொன்றை ருமேனியாவிற்கு வேலைக்கு அனுப்ப முயன்ற நபரை விமான நிலையப் பணியகப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கிளிநொச்சி... Read more »

ஈரான் ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்த சஜித்

உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கடந்த 24ஆம் திகதி இலங்கைக்கு ஒருநாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். இப்ராஹிம் ரைசி, இந்தப் பயணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்புகளை... Read more »

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் சர்வதேச சக்திகள்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த காலங்களில் நடந்தப்பட்ட முக்கிய தேர்தல்களைப் போன்று இம்முறையும் அடிப்படை அரசியல் முன்னேற்றங்களை மதிப்பிடுவதில் சர்வதேச சக்திகள் தமது முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேதின நிகழ்வுகளின் பின்னர் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்திற்கான அடித்தளமாக தமது அரசியல் பலத்தை காட்ட முயற்சிக்கும்... Read more »

ஏழு விசேட வைத்தியர்கள் கடந்த வாரம் நாட்டை விட்டு வெளியேற்றம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை வாரத்தில் மாத்திரம் விசேட வைத்தியர்கள் ஏழு பேர் நாட்டை விட்டு தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரத்தினுள் அம்பாந்தோட்டை,பிபில,மெதிரிகிரிய மற்றும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைகளில் விசேட மயக்க மருந்து நிபுணர்கள்,... Read more »

பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்: இருவர் உயிரிழப்பு

களுத்துறை- மொரகஹஹேன பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளனர். மிரிஸ்வத்த பிரதேசத்தில் டயர் தொழிற்சாலையொன்றிற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (23)அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் கட்டளையை மீறி முச்சக்கரவண்டியொன்று பயணித்ததுடன் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். இதனையடுத்து... Read more »

சஜித்- அநுர நேருக்கு நேர் விவாத திகதியை அறிவித்தது ஜே.வி.பி

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை ஜே.வி.பி என்ற அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்... Read more »