உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்..!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்..! 2025 ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு, இலங்கை நீரிழிவு சம்மேளனம் நாளை (15) சமூக நலன்புரித் திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளது. இதன்படி, நாளை காலை 6.30 மணிக்கு நீரிழிவு... Read more »

வரவு செலவுத் திட்டம்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று..!

வரவு செலவுத் திட்டம்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று..! 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பு மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  ... Read more »
Ad Widget

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஓய்வு !

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஓய்வு ! தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று (வியாழக்கிழமை, நவம்பர் 13) உத்தியோகபூர்வமாகத் தனது பதவியில் இருந்தும், அரச சேவையில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சமன் ஸ்ரீ... Read more »

மலையக மக்களின் அபிவிருத்தியைச் சம்பளத்துடன் மட்டும் நிறுத்த வேண்டாம்!

மலையக மக்களின் அபிவிருத்தியைச் சம்பளத்துடன் மட்டும் நிறுத்த வேண்டாம்! – காணி உரிமை, தனி வீடுகளை வழங்க வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்தல் மலையக மக்களின் ஒட்டுமொத்த அபிவிருத்தியையும் சம்பள உயர்வுடன் மாத்திரம் அரசாங்கம் வரையறுக்காமல், ‘ஹட்டன் பிரகடனத்தில்’ வலியுறுத்தப்பட்டுள்ளவாறு அவர்களுக்கான காணி உரிமையையும்... Read more »

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் பாதுகாப்புத் தரப்பு -மறுத்தது அநுர அரசு..!

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் பாதுகாப்புத் தரப்பு -மறுத்தது அநுர அரசு..! வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரால் (ஓய்வு நிலை)... Read more »

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை கையளிப்பு..!

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை கையளிப்பு..! பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ரியன்சி அர்சகுலரத்ன குறித்த அறிக்கையை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கையளித்துள்ளார். Read more »

கிரிந்தவில் போதைப்பொருளுடன் கைதானவர்கள் தடுப்பு காவலில்..!

கிரிந்தவில் போதைப்பொருளுடன் கைதானவர்கள் தடுப்பு காவலில்..! கிரிந்த பகுதியில் பெருமளவான ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. சந்தேக நபர்கள் நேற்று (12) மாலை... Read more »

இலங்கையில் அதிகரிக்கும் தெருநாய்கள்..!

இலங்கையில் அதிகரிக்கும் தெருநாய்கள்..! நாட்டில் வருடாந்தம் 250,000க்கும் அதிகமானோர் நாய்க் கடிக்கு ஆளாவதாக விலங்கு நலச்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக பெருகி வருவதால் குறித்த சம்பவங்களும் அதிகரித்து பதிவாவதாக அந்த சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் சம்பா பெர்னாண்டோ... Read more »

மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள் தடுப்பு காவலில்..!

மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள் தடுப்பு காவலில்..! மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 5 இலங்கை பிரஜைகளையும் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தீர்மானித்துள்ளனர். இதனால், அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்... Read more »

லொக்குபெட்டியின் இரண்டு உதவியாளர்கள் கைது..!

லொக்குபெட்டியின் இரண்டு உதவியாளர்கள் கைது..! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘லொக்கு பெட்டியின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 26 இலட்சம் ரூபாய் பணம், ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகளையும்... Read more »