11 வயது சிறுவனின் வாழ்வை பறித்த இளைஞன் ; நடுவீதியில் பிரிந்த உயிர்..!

11 வயது சிறுவனின் வாழ்வை பறித்த இளைஞன் ; நடுவீதியில் பிரிந்த உயிர்..! குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சிறுவன் சைக்கிளில் வீதியைக்... Read more »

இலங்கையில் இன்று நிலநடுக்கம் பதிவு..!

இலங்கையில் இன்று நிலநடுக்கம் பதிவு..! கண்டி உடுதும்புர – தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடுயிட்டாக உணரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்கள் இது... Read more »
Ad Widget

பசுமை பொருளாதார வளர்ச்சி ஒப்பந்தம் கைச்சாத்து..!

பசுமை பொருளாதார வளர்ச்சி ஒப்பந்தம் கைச்சாத்து..! எக்ரிகிரீன் முன்முயற்சி – நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி” திட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தோட்ட மற்றும் சமூக... Read more »

மீண்டும் ஆரம்பிக்கும் மட்டக்களப்பு விமான சேவை..!

மீண்டும் ஆரம்பிக்கும் மட்டக்களப்பு விமான சேவை..! மட்டக்களப்பு உள்நாட்டு விமான சேவை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்னும் வேண்டுகோளுக்கு ஜனாதிபதி இணக்கம். மட்டக்களப்பு உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க ஜனாதிபதி இணக்கம். இரத்மலானையிலிருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம்... Read more »

காரைதீவில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டது..!

காரைதீவில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டது..!   காரைதீவின் தமிழரசுக்கிளையின் தலைவரும், முன்னாள் தவிசாளருமான கி.ஜெயசிறில் அவர்களின் செயல் திட்டத்திற்கு அமைய தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டது.   தமிழர்களின் திருநாளாம் தைப்பொங்கல் வருடப்பிறப்பினை முன்னிட்டு தாயக உறவுகளும்... Read more »

அடிப்படை சம்பள உயர்வை வர்த்தமானியில் வௌியிட வேண்டும்..!

அடிப்படை சம்பள உயர்வை வர்த்தமானியில் வௌியிட வேண்டும்..! பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள 1,750 ரூபாய் அடிப்படை சம்பளத்தை, அரசாங்கம் வர்த்தமானியில் வௌியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க ​வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.  ... Read more »

புதிய மோட்டார் சைக்கிளை சுத்திகரிப்பதால் அதிகரிக்கும் விபத்து..!

புதிய மோட்டார் சைக்கிளை சுத்திகரிப்பதால் அதிகரிக்கும் விபத்து..! புதிதாகக் கொள்வனவு செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களைப் பாதுகாப்பற்ற முறையில் சுத்தம் செய்ய முற்படும்போது ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கொழும்பு தேசிய... Read more »

இலங்கைக்கு மிக அருகில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம்..!

இலங்கைக்கு மிக அருகில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம்..! இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது மாலை 4 மணிக்கு பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 230 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.   அது மேற்கு... Read more »

இனி எம்.பி-க்களுக்கு ஓய்வூதியம் கிடையாது: நாடாளுமன்றத்தில் அதிரடி சட்டமூலம் சமர்ப்பிப்பு!

இனி எம்.பி-க்களுக்கு ஓய்வூதியம் கிடையாது: நாடாளுமன்றத்தில் அதிரடி சட்டமூலம் சமர்ப்பிப்பு! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை முழுமையாக இரத்து செய்வதற்கான சட்டமூலம் இன்று (07) நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறியதும், எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இனி ஓய்வூதியம்... Read more »

கொஹுவலை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் ஒருவர் கைது..!

கொஹுவலை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் ஒருவர் கைது..! கொஹுவலை, போதியவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி, இளம் பெண் ஒருவரைப் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி, கொஹுவலை போதியவத்தை... Read more »