வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் தங்கும் பிரதேசத்தை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சீராக்கல் மனு ஒன்றை சமர்ப்பித்து... Read more »
தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி, தேஷ்பந்து தென்னகோனின் நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது என இளம் ஊடகவியலாளர்கள்... Read more »
சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ காரை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பயன்படுத்தியக் குற்றச்சாட்டு விவகாரத்தில், கைதான மேலும் இரண்டு சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் நேற்று செவ்வாய்யக்கிழமை (29.10.2024) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்தனர். இதன்பின்னர்... Read more »
ஒவ்வொரு நாட்டுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மிகவும் அவசியமானது. கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களுக்கான நலத்திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்த முடியும். அதன்படி, இந்தியாவில் இதுவரையில் 15 தடவை மக்கள் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில் 16 ஆவது முறையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.... Read more »
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் நேற்று (28) ஆரம்பமாகியுள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க... Read more »
மேல் மாகாணத்தில் முதன்முறையாக பதிவாகிய ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் தற்போது ஊவா, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பதிவாகியுள்ளதாக மேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் கே. கே. சரத் தெரிவித்தார். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறப்பு விகிதம் மிக... Read more »
எதிர்வரும் நாடளுமன்ற தேர்தலில் எந்தவொரு மாவட்டத்திலோ அல்லது நகரத்திலோ DIGITAL SCREENS பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானதென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறான பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க... Read more »
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, 2025ஆம் ஆண்டு சுமார் 9000 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரே பாடசாலையில்... Read more »
சந்தையில் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய தெரிவித்துள்ளார். விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பல பகுதிகளிலும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில்... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் வட்ஸ்அப் முடக்கப்பட்டுள்ளது. அவரது வட்ஸ்அப்பிலிருந்து அவசர உதவி கோரி நிதி மோசடி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் தமிழ் லீடருக்கு தெரிவிக்கையில், எனது வட்ஸ்அப் கணக்கு... Read more »

