ரஷ்யாவின் உரம் தரமானது; அச்சமின்றி உரங்களை பயன்படுத்த முடியும் !

ரஷ்யாவின் உரம் தரமானது; அச்சமின்றி உரங்களை பயன்படுத்த முடியும் ! ரஷ்ய அரசாங்க நிறுவனம் ஒன்றினால் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மியுரேட் ஒப் பொட்டாஸ் அல்லது MOP உரத்தின் கையிருப்பின் தரம் தொடர்பான அறிவிப்பை விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன... Read more »

முதலை கடித்து பெண் ஒருவர் பலி  

முதலை கடித்து பெண் ஒருவர் பலி உளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவகுளம் பகுதியில், முதலை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடுமனை, சுடுவேந்திரபிலவ் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். கால்நடைகளை அழைத்துச் சென்றபோது, வாவியொன்றிலிருந்த முதலை, அப்பெண்ணைக் கடித்துள்ளது தெரியவந்தது. Read more »
Ad Widget

சட்டவிரோத குடிவரவாளர்களாக இதுவரை கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்-அருண் ஹேமச்சந்திரா

சட்டவிரோத குடிவரவாளர்களாக இதுவரை கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்-அருண் ஹேமச்சந்திரா மியன்மார் ரோஹின்யா மக்கள் சட்டவிரோத குடிவாளர்களாக இதுவரை கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். இன்று (22) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் தெரிவித்தார். மேலும் சட்டவிரோத குடிவரவாளர்களாக இலங்கை நாட்டிற்கு... Read more »

அநுராதபுரத்தில் ரயிலில் மோதுண்டு இரு பெண்கள் பலி

அநுராதபுர புதிய நகர் பகுதியில் ரயிலில் மோதுண்டு இரு பெண்கள் உயிருழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செல்பி எடுக்கும் போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாகவும் தெரிகிறது. அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்வதற்காக இரத்தினபுரியைச் சேர்ந்த தாயும் மகளும் அனுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு... Read more »

ஜனநாயக அரசியல் வழிமுறைகள் ஊடாகவே எமது மக்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும்

ஜனநாயக அரசியல் வழிமுறைகள் ஊடாகவே எமது மக்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து, ஜனநாயக தேசிய நீரோட்டத்தில் இணைந்தவர்கள் நாம் என்ற வகையில், கடந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம்... Read more »

கடன் தர வரிசையில் இலங்கை முன்னேற்றம்

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக, ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, குறித்த நிறுவனம் இலங்கையில் கடன் தரத்தை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, நீண்டகால வெளிநாட்டு நாணயங்களை வழங்குபவர்களின் மதிப்பீடு CCC எதிர்மறையிலிருந்து CCC நேர்மறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது,... Read more »

மீன்களின் விலைகள் அதிகரிப்பு

பண்டிகைக் காலத்தில் மீன்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மீனின் சில்லறை விலை கெலவல்ல 2,500 ரூபாவாகவும், தலபாட் 2,280 ரூபாவாகவும், பலயா 1,100 ரூபாவாகவும் உள்ளது. மேலும் பார கிலோ 1,800 ரூபாயாகவும், சாலை 560 ரூபாயாகவும், மத்தி 1020... Read more »

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பான முக்கியத் தகவல்!

நாட்டுக்கு இதுவரை 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 28,500 மெற்றிக் தொன் பச்சை அரிசியும், 38,500 மெற்றிக் தொன் நாட்டரிசியும் அடங்குவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கு 4.3 பில்லியன் ரூபாய் இற்குமதி வரியாக அறவிடப்பட்டுள்ளதாகவும்... Read more »

மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் – வெட்டுக் காயத்துடன் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து அக்கரை பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று (20) மதியம் 3 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகிய 3 மீனவர்களும் இன்று (21) அதிகாலை... Read more »

கொலை செய்வதில் தப்பேயில்லை – எஸ்.பி

குரங்குகளை கொலை செய்வதில் தவறில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குரங்குகள் உள்ளிட்ட கூடுதலாகக் காணப்படும் விலங்குகளை கொலை செய்ய வேண்டுமெனவும் நாடு முழுவதிலும் ஆண்டுதோறும் தெருநாய்கள் கொல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிலேயே அவர் இவ்வாறான... Read more »