ஏர்பஸ் விமானக் கொள்வனவு ஊழல் தொடர்பில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்யக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (2026 ஏப்ரல் 02) திறந்த பிடியாணை... Read more »
க.பொ.த உயர்தரம் 2025: அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்கள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் படி, ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் பின்வருமாறு: உயிரியல் விஞ்ஞானப் பிரிவு (Biology) – மாணவர்: டிலான் கருணாரத்ன – பாடசாலை:... Read more »
புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை (Pettah / Fort) மத்திய பஸ் நிலையம் தொடர்பான சமீபத்திய தகவல்களின் படி, நிலையத்தின் திருத்தப் பணிகள் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரங்களில் நிறைவடையும் நிலையில் உள்ளன. எனினும், அது இன்னும் முழுமையாக ஒரே நேரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாது; பதிலாக,... Read more »
மோடிக்கு நன்றி கூறிய ஜனாதிபதி அநுர..! எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எக்ஸ் கணக்கில் இந்த... Read more »
நீங்கள் இந்த நாட்டு மக்களை மின் விளக்குகளை அனைத்து மின்சாரத்தை சேமிக்க சொன்னீர்கள், அரசு ஊழியர்களுக்கு எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தி, விடுமுறையே கொடுத்தீர்கள், அரசு நிறுவனங்களில் ஏ/சி-யை அணைத்துவிட்டு மின்விசிறியை இயக்கச் சொல்லி அறிவுரை வழங்கினீர்கள், கேவலம் ஆடைகளைக்கூட வாரத்திற்கு ஒரு முறையே... Read more »
காலி நிலத்தை காட்டி கோடிக்கணக்கில் மோசடி.. 42 பேர் மீது பாய்ந்தது வழக்கு..!! MH – ஜல்கான் மாவட்டத்தில், வானிலை அடிப்படையிலான ‘பயிர் காப்பீட்டுத் திட்டத்தில்’ (Fasal Bima Yojana) சுமார் 75 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட ஊழல் வெளிச்சத்திற்கு... Read more »
போரின் தீப்பொறிகள் அணைந்து அமைதி பிறக்கட்டும் : ரமழான் வாழ்த்துச் செய்தியில் சஜித் பிரேமதாச ரமழான் நோன்பை நிறைவு செய்யும் இந்த வேளையில், இஸ்லாம் கற்றுத் தரும் மானுட தர்மங்களைச் சிந்திப்பது அவசியம் எனச் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஸகாத்... Read more »
ரமழான் மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்திற்கான ஒரு சக்திவாய்ந்த பாடமாக அமைகிறது – ஜனாதிபதி அநுர விசேட பெருநாள் வாழ்த்து துல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்குத் தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, ரமழான் நோன்பு என்பது உலகளாவிய சமூகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த... Read more »
காலி முகத்திடலில் சங்கமித்த பல்லாயிரக்கணக்கானோர்! ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை கோலாகலம் ஒரு மாத கால புனித நோன்பை நிறைவு செய்த இஸ்லாமிய மக்கள், இன்று (21) நாடு முழுவதும் ஈதுல் பித்ர் பெருநாளை பக்திப் பரவசத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதன் முக்கிய நிகழ்வாக,... Read more »
எரிபொருள் விலை உயர்கிறது? இன்று நள்ளிரவு முதல் மாற்றம் வரலாம் விலை உயர்வு குறித்த அச்சத்தால் பல எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் இலங்கையில் எரிபொருள் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.... Read more »

