அத்தியாவசிய பொருட்களின் விலை குறைகிறதா-வெளியாகவுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு..!

இந்த வாரம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் நேற்று கலந்துரையாடிய நிலையில், அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சந்தையில் டின்... Read more »

வீட்டினுள் நுழைந்து பெண் ஒருவருக்கு விஷ ஊசி போட்டுவிட்டு ஓடிய நபர் கைது – பெண் பரிதாபமாக உயிரிழப்பு.!

70 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் திக்வெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காணித் தகராறு தொடர்பான நீதிமன்ற வழக்கின் பின்னணியில் இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். டிக்வெல்ல தெற்கு பகுதியில் உள்ள... Read more »
Ad Widget

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார். இதற்கமைய,... Read more »

தேசிய அடையாள அட்டை இல்லாமல் வெளியே சென்றால் கைது செய்ய முடியுமா?

தேசிய அடையாள அட்டை இல்லாமல் வெளியே சென்றால் கைது செய்ய முடியுமா? எழுத்தாளரும் கலைஞருமான கசுன் மகேந்திர ஹீனட்டிகல, அத்துருகிரிய பொலிஸாரால் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டதாகவும், தேசிய அடையாள அட்டை தம்மிடம் இல்லாத காரணத்தினால்தான் தான் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் மா அதிபரிடம்... Read more »

சபாநாயகர்கள் வரலாற்றில் வியப்பான அனுபவங்கள்

சபாநாயகர்கள் வரலாற்றில் வியப்பான அனுபவங்கள் கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை காரணமாக கடந்த 13 ஆம் திகதி சபாநாயகர் தனது பதவியை இராஜினாமா செய்ய நேரிட்டது. ஆனால் சபாநாயகராக பதவி வகிக்க கலாநிதி பட்டம் அவசியமில்லை பாராளுமன்ற தேர்தல் சட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.... Read more »

பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டம் ஜன. 27 ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டம் ஜன. 27 ஆரம்பம் 2025ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வேலைத் திட்டத்துக்கென, ஒரு மாணவனுக்கு தலா 110 ரூபாய் வீதம் கல்வி... Read more »

சகல தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடு

சகல தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – புதிதாக வேட்புமனு கோருவதற்கான சட்டமூலத்திற்கு அனுமதி

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – புதிதாக வேட்புமனு கோருவதற்கான சட்டமூலத்திற்கு அனுமதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக... Read more »

வாகன இறக்குமதி மீதான புதிய வரிகள் பற்றிய அறிக்கை விரைவில் வெளியிடப்படும்

வாகன இறக்குமதி மீதான புதிய வரிகள் பற்றிய அறிக்கை விரைவில் வெளியிடப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரிக் கொள்கை தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இறக்குமதி செய்யப்படும் திகதி... Read more »

நெல், சோளம், கிழங்கு, மிளகாய், வெங்காயம், சோயா பயிர்களுக்கு இழப்பீடு

நெல், சோளம், கிழங்கு, மிளகாய், வெங்காயம், சோயா பயிர்களுக்கு இழப்பீடு பயிர் சேதங்களுக்கான 6 பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரிசி, சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம்... Read more »