டெய்சி பாரஸ்டின் பயணத் தடையை மீண்டும் உறுதிப்படுத்திய பொலிஸார்!

டெய்சி பாரஸ்டின் பயணத் தடையை மீண்டும் உறுதிப்படுத்திய பொலிஸார்! யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெற்று வரும் பண மோசடி விசாரணை தொடர்பில் டெய்சி பாரஸ்டிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். டெய்சி... Read more »

ரணில் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

ரணில் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் கலந்துரையாடினார். பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து இதன்போது அவதானம் செலுத்தியதாகவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில்... Read more »
Ad Widget

ஆசிய நாடுகளில் அபிவிருத்தி திட்டங்களை இரத்து செய்தது அமெரிக்கா

ஆசிய நாடுகளில் அபிவிருத்தி திட்டங்களை இரத்து செய்தது அமெரிக்கா பங்களாதேஷ், இந்தியா உட்பட பல நாடுகளில் அமெரிக்க நிதி உதவியுடன் செயல்படுத்த அபிவிருத்தி திட்டமிடப்பட்ட பல திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்காக நிறுவப்பட்ட எலோன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்க செயல்திறன்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து SJB குழுவில் இருந்து திஸ்ஸ அத்தநாயக்க விலகல்

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து SJB குழுவில் இருந்து திஸ்ஸ அத்தநாயக்க விலகல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பாக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து விலகுவதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (16) விசேட செய்தியாளர் சந்திப்பை... Read more »

எரிசக்தி அமைச்சர் இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல்

எரிசக்தி அமைச்சர் இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எரிசக்தி... Read more »

இலங்கை இராணுவத்தினருக்கான விசேட அறிவிப்பு!

இலங்கை இராணுவத்தினருக்கான விசேட அறிவிப்பு! மேஜர் பதவிக்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவத்தினரும் தமது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ விடயங்களுக்காக கடவுச்சீட்டு பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில்... Read more »

யாழில் நபர் ஒருவரை கடத்தி ரூ. 8.4 மில்லியன் கொள்ளை – சந்தேகநபர் விமான நிலையத்தில் வைத்து கைது

யாழில் நபர் ஒருவரை கடத்தி ரூ. 8.4 மில்லியன் கொள்ளை – சந்தேகநபர் விமான நிலையத்தில் வைத்து கைது வடக்கில் நபர் ஒருவரை கடத்தி ரூ. 8.4 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில்கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (16) சந்தேகத்தின்... Read more »

இலங்கைக்கு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

இலங்கைக்கு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி! இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஆண்டு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2024... Read more »

காதலர் தின இரவில் பெண்ணுடன் இருந்த காதலனை தடியால் அடித்துக் கொலை செய்த கணவர் கைது !

காதலர் தின இரவில் பெண்ணுடன் இருந்த காதலனை தடியால் அடித்துக் கொலை செய்த கணவர் கைது ! தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பொத்துபிட்டியவில் உள்ள பத்தினாவத்த பகுதியில் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் வெத்தகல, கலவானை... Read more »

இலங்கையில் நடந்த சோகம்.. காதலியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய இளைஞன் விபத்தில் மரணம்..!

இலங்கையில் நடந்த சோகம்.. காதலியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய இளைஞன் விபத்தில் மரணம்..! அண்மையில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய இளைஞர் ஒருவர் காதலியை சந்தித்து விட்டு வரும் வழியில் விபத்தில் சிக்கி #உயிரிழப்பு விபத்தில் சிக்கி இளைஞன் பலி பண்டாரகம, கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற... Read more »