பதுளை விபத்தில் மூவர் பலி..!

பதுளை விபத்தில் மூவர் பலி..! பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல்கல் பகுதியில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து பதுளையிலிருந்து அனுராதபுரத்திற்கு யாத்ரீகர்கள்... Read more »

அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார்..!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம் யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20.06.2025) அமைச்சரவை செயலாளர் திரு. W. M.... Read more »
Ad Widget

தம்புத்தேகம மத்திய கல்லூரியின் மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட்டனர்

அநுராதபுரம், தம்புத்தேகம மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று, வருடாந்த கல்விச் சுற்றுலாவின் போது ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக இன்று (20) பிற்பகல் வருகை தந்தனர். ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவுடன்... Read more »

முறைகேடாய் சொத்து சேர்த்து சிக்கிய அரசியல் வாதிகள்..!

28 அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு சிக்கல்: 3 தமிழர்களின் பெயர்களும் வெளியீடு தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கங்களின் போது அதிகாரத்தில் இருந்த அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த நபர்கள் சட்டவிரோதமாக... Read more »

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு.

போர் நிலை தீவிரம்..! இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு திரும்புவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உடனடியாக செய்து கொடுக்கப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் உயர்ஸ்தானிகர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.... Read more »

தமிழர் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய மரணம்..!

தமிழர் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய மரணம்..! பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் தலவில பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி, கண்டல்குடா 90 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இந்த விபத்தில்... Read more »

ஜனாதிபதி அனுமதி இன்றி 247 கைதிகள் விடுதலை: குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

ஜனாதிபதி அனுமதி இன்றி 247 கைதிகள் விடுதலை: குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணையில் அதிர்ச்சித் தகவல்! இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தற்போதைய விசாரணையில் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் உரிய அனுமதி இன்றி 247 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்... Read more »

இலங்கையில் இளைஞர்களிடையே புகைத்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம்: ஆய்வு முடிவுகள் வெளியீடு!

இலங்கையில் இளைஞர்களிடையே புகைத்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம்: ஆய்வு முடிவுகள் வெளியீடு! இலங்கையில் 15 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 11.6% பேர் தீவிரமாக புகைபிடிப்பதாகவும், 18% பேர் தீவிரமாக மது அருந்துவதாகவும் அண்மைய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் சேவைகளை... Read more »

ஈரானில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க இந்தியாவிடம் உதவி கோரிய இலங்கை!

ஈரானில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க இந்தியாவிடம் உதவி கோரிய இலங்கை! ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஈரானில் உள்ள இலங்கை நாட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் கடந்த சில நாட்களாக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கிடைத்த... Read more »

இலங்கையில் $8 மில்லியன் மெத்தை தொழிற்சாலையை மூட சிங்கப்பூர் நிறுவனம் அச்சுறுத்தல்: BOI மீது குற்றச்சாட்டு!

இலங்கையில் $8 மில்லியன் மெத்தை தொழிற்சாலையை மூட சிங்கப்பூர் நிறுவனம் அச்சுறுத்தல்: BOI மீது குற்றச்சாட்டு! இலங்கையில் ஃபோம் மெத்தை (Foam Mattress )உற்பத்தி தொழிற்சாலைக்காக 8 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்திருந்த சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, தமது செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக பரிசீலித்து... Read more »