பத்து பரம்பரையாக உழைத்தும் பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் காணி உரிமை வழங்கப்படவில்லை.!

பத்து பரம்பரையாக இந்நாட்டுக்காக உழைத்தும் ஒரு துண்டு காணிகூட மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார். கொட்டகலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர்... Read more »

காலம் தாழ்த்தப்படும் அனைத்து விசாரணைகளும் துரிதமாக்கப்பட வேண்டும் என அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ் வலியுறுத்து!

காலம் தாழ்த்தப்படும் அனைத்து விசாரணைகளும் துரிதமாக்கப்பட வேண்டும் என அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ் வலியுறுத்து! நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காலம் தாழ்த்தப்படும் புதைகுழிகள் உள்ளிட்ட விசாரணைகளையும் விரைவுபடுத்தி பாதிக்கப்பட மக்களுக்கு தீர்வை... Read more »
Ad Widget

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வழிபாடு. விரைவில் நிரந்தர தீர்வு . அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வழிபாடு. விரைவில் நிரந்தர தீர்வு . அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு. பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கான நிரந்தர தீர்வினை இம்மாத இறுதிக்குள்பெற்றுக் கொடுப்பதற்கு எதிர் பார்ப்பதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைபபு... Read more »

கம்புறுப்பிட்டியவில் கத்திக் குத்து: ஒருவர் பலி, பொலிஸ் விசாரணை!

கம்புறுப்பிட்டியவில் கத்திக் குத்து: ஒருவர் பலி, பொலிஸ் விசாரணை! ஜூலை 12 ஆம் திகதி இரவு கம்புறுப்பிட்டிய, மாஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்படி, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறு... Read more »

மிரிஸ்ஸ கடற்கரையில் ஜேர்மன் சுற்றுலாப் பயணி கடலில் இருந்து மீட்பு!

மிரிஸ்ஸ கடற்கரையில் ஜேர்மன் சுற்றுலாப் பயணி கடலில் இருந்து மீட்பு! ஜூன் 12 அன்று மாலை மிரிஸ்ஸ கடற்கரையில் கடலில் மூழ்க இருந்த 29 வயதுடைய ஜேர்மன் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் என கொட்டவில பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. கடலில்... Read more »

மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் இலங்கை..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் இலங்கை..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை அமெரிக்க வரி விதிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் முழு நாடும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா... Read more »

கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விளக்கம்

கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விளக்கம் இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.   பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று நடைபெற்ற இந்த விளக்கக் கூட்டத்தில், கல்விச்... Read more »

ராஜித சேனாரத்ன கைது நடவடிக்கையைத் தவிர்க்கிறார்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தகவல்

ராஜித சேனாரத்ன கைது நடவடிக்கையைத் தவிர்க்கிறார்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தகவல் 26.2 மில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்திய மணல் அகழ்வு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது நடவடிக்கையைத் தவிர்த்து வருவதாக இலஞ்ச ஊழல்... Read more »

அம்பாந்தோட்டை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை

அம்பாந்தோட்டை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை: ரூ. 574 மில்லியனில் வெறும் ரூ. 23 மில்லியன் மட்டுமே செலவு! அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை மிகக் குறைவாகப் பயன்படுத்தியது குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வெள்ளிக்கிழமை (ஜூலை 11) கடும் கவலை தெரிவித்தார். இந்த... Read more »

2,30,000க்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

இலங்கை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை: 2,30,000க்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி! மொழிப் பாடங்களில் முன்னேற்றம்! அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 230,026 மாணவர்கள் உயர்தர (A/L) கல்வி கற்க... Read more »