றமழான் காலத்தில் விசேட விடுமுறை

றமழான் காலத்தில் விசேட விடுமுறை 2025 றமழான் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மாதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. Read more »

நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பணம் செலுத்தி சாப்பிடும் எம்பிக்கள்

நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பணம் செலுத்தி சாப்பிடும் எம்பிக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று (05) முதல் தனது உணவுக்காக ரூ.2,000 செலுத்த வேண்டும். நாடாளுமன்ற அவைக் குழு எடுத்த முடிவைத் தொடர்ந்து, 450 ரூபாயாக இருந்த தொடர்புடைய கட்டணம் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது. ஆளும்... Read more »
Ad Widget

அர்ச்சுனா எம்.பி ஒரு மனநோயாளி!; வைத்தியசாலைக்கு அனுப்புமாறு கோரிய தயாசிறி  

அர்ச்சுனா எம்.பி ஒரு மனநோயாளி!; வைத்தியசாலைக்கு அனுப்புமாறு கோரிய தயாசிறி பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒரு மனநோயாளி என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா... Read more »

லசந்த கொலை வழக்கு; சட்டமா அதிபரின் முடிவு குறித்து அரசாங்கம் ஆராய்கிறது!  

லசந்த கொலை வழக்கு; சட்டமா அதிபரின் முடிவு குறித்து அரசாங்கம் ஆராய்கிறது!  ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட வழக்கின் மூன்று சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் முடிவு தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.... Read more »

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் திட்டம்  

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் திட்டம் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே இலக்கு என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பிரதான பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, ஜனவரி... Read more »

ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கம் விவசாயிகளை மறந்துவிட்டது! – நாமல் குற்றச்சாட்டு

ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கம் விவசாயிகளை மறந்துவிட்டது! – நாமல் குற்றச்சாட்டு நாட்டில் அரிசித் தட்டுத்தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில், அரசாங்கமானது, நெல்லுக்கான நிர்ணய விலையை இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில், நாட்டரிக்கான நெல் கிலோ ஒன்று 120 ரூபாய்க்கும், சம்பா நெல் கிலோ ஒன்று 125... Read more »

புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவர வேண்டிய தேவை கிடையாது!

புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவர வேண்டிய தேவை கிடையாது! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாட்டின் தற்போதைய நிலவரத்திற்கு இணங்க, பொருளாதாரத்தை பலப்படுத்தி நாட்டை ஸ்தீரப்படுத்துவதே பிரதான விடயமாகும் எனவும், புதிய அரசியலமைப்பை அவசரமாக கொண்டுவர வேண்டிய தேவை தற்போது கிடையாது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது... Read more »

சந்தோஷ் ஜா – மஹிந்த ராஜபக்ஷ இடையே விஷேட சந்திப்பு!

சந்தோஷ் ஜா – மஹிந்த ராஜபக்ஷ இடையே விஷேட சந்திப்பு! இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் வைத்து இன்று(05) சந்தித்துக் கலந்துரையாடினார். இச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின்... Read more »

நீர் கட்டணத்தை 30% குறைக்க நடவடிக்கை !

நீர் கட்டணத்தை 30% குறைக்க நடவடிக்கை ! எதிர்வரும் காலங்களில் நீர் கட்டணத்தை 10% முதல் 30% வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அண்மைய மின் கட்டண குறைப்புக்கு அமைவாக நீர்... Read more »

ஜனவரி மாதத்தில் 5,000 டெங்கு நோயாளர்கள்.!

ஜனவரி மாதத்தில் 5,000 டெங்கு நோயாளர்கள்.! இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் நாட்டில் சுமார் 5,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் இரண்டு டெங்கு இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாத... Read more »