தெஹியோவிட்டவில் தொழிற்சாலை பணியாளர்கள் பயணித்த பஸ் விபத்து: 42 பேர் காயம்

தெஹியோவிட்டவில் தொழிற்சாலை பணியாளர்கள் பயணித்த பஸ் விபத்து: 42 பேர் காயம் இன்று தெஹியோவிட்ட பகுதியில் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று கவிழ்ந்ததில் 42 பயணிகள் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,... Read more »

அம்பலாந்தோட்டை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, சந்தேகநபர் கைது

அம்பலாந்தோட்டை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, சந்தேகநபர் கைது அம்பலாந்தோட்டை, ஹங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பிங்கமவைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 41... Read more »
Ad Widget

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மதுபானம் வாங்கிய ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மதுபானம் வாங்கிய ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வரிவிலக்கு (Duty-Free) பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கிய ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் ஏழு பேர் மீது ஜனாதிபதி அலுவலகம் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.... Read more »

கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஆண்டுதோறும் பெரும் அபராதம்!

கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஆண்டுதோறும் பெரும் அபராதம்! இலங்கையின் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டுமானங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டேர்னி... Read more »

ஹட்டன் நகரில் நகைக்கடையில் கொள்ளை முயற்சி: பெண் ஒருவர் கைது

ஹட்டன் நகரில் நகைக்கடையில் கொள்ளை முயற்சி: பெண் ஒருவர் கைது ஹட்டன் நகரில் உள்ள ஒரு நகைக்கடையின் உரிமையாளர் மீது திரவப் பொருள் ஒன்றைத் தெளித்து மயக்கமடையச் செய்ய முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (01) மாலை 6 மணிக்கும் 7... Read more »

டிக் டோக் குழுக்களால் சிறுவர்கள் தவறுகளில் ஈடுபடுகின்றனர்

டிக் டோக் குழுக்களால் சிறுவர்கள் தவறுகளில் ஈடுபடுகின்றனர் டிக் டோக் குழுக்களில் ஈடுபடுவதால் சிறுவர்கள் கடுமையான குற்றங்களில் சிக்குவதாக மிரிஹான பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி, மகளிர் தலைமை பொலிஸ் ஆய்வாளர் வருணி கேசலா போகாவத்த தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் தங்கள்... Read more »

ஹெரோயின் மற்றும் திருடப்பட்ட பொருட்களுடன் இருவர் கைது

ஹெரோயின் மற்றும் திருடப்பட்ட பொருட்களுடன் இருவர் கைது கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில், 3 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (31) நண்பகலில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த... Read more »

புத்தளம் – கொழும்பு ரயில் பெட்டியில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு

புத்தளம் – கொழும்பு ரயில் பெட்டியில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு கொழும்புக்கு பயணித்த ரயில் ஒன்றின் பெட்டிக்குள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சில நாட்களேயான பச்சிளம் குழந்தையின் சடலம் தொடர்பில், கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க முன்னிலையில் தெமட்டகொட... Read more »

புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 6ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை 

புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 6ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை வரவிருக்கும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து வழிகாட்டல் வகுப்புகளுக்கும் ஆகஸ்ட் 6ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.... Read more »

இலங்கை காவல்துறையில் 5,000 வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட உள்ளன – அமைச்சர் ஆனந்த விஜயபால

இலங்கை காவல்துறையில் 5,000 வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட உள்ளன – அமைச்சர் ஆனந்த விஜயபால இலங்கை காவல்துறையில் தற்போதுள்ள 28,000 வெற்றிடங்களில் 5,000 வெற்றிடங்களை அவசரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.  ... Read more »