பதின்ம வயது கர்ப்பம்: முதல் 5 மாதங்களில் 32 சிறுமிகள் கர்ப்பம்; விழிப்புணர்வு அவசியம்!

நாட்டின் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில், 18 வயதுக்குட்பட்ட 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 53 சிறுமிகள் கர்ப்பம் தரித்திருந்தனர்.... Read more »

வெள்ளிக்கிழமை ஹர்த்தால் இல்லையாம்..!

வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்துள்ள ஹர்த்தால் எதிர்வரும் 18 ஆம் திகதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மடு தேவாலய உற்சவம் மற்றும் நல்லூர்... Read more »
Ad Widget

பிரதமர் ஹரிணியின் கதிரை பத்திரமாம்.!

தேசிய மக்கள் சக்தியினில் உட்கட்சி மோதல் உக்கிரமடைந்துள்ளது.பிரதமர் ஹரிணியை பதவி நீக்க முற்பட்டுள்ள நிலையில் 54வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறலாமென சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போதைய பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஊடகப்பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்;. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்... Read more »

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு..!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை சபாநாயகரிடம் இன்று (12) நண்பகல் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் போது கிழக்கு மாகாண தளபதியாகப் பணியாற்றிய அருண ஜயசேகர், தற்போது பாதுகாப்பு... Read more »

யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ள ஜனாதிபதி அனுர..!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அநுரகுமார திஸாநாயக்க , ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் நெருங்கும் நிலையில், வடக்கில் முக்கிய பல அபிவிருத்தித் திட்டங்களையும், உட்கட்டமைப்பு மேம்பாடுகளையும் செய்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.... Read more »

அரசாங்க அதிபருடன் வட மாகாண அவைத் தலைவர் சீ. வி. கே. சிவஞானம் சந்திப்பு..!

வட மாகாண அவைத் தலைவர் சீ. வி. கே. சிவஞானம் அவர்கள் இன்றைய தினம் (12.08.2025) பி. ப. 02.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது கல்லுண்டாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற கழிவகற்றல்... Read more »

ஜனாதிபதி அடுத்த மாதம் அமெரிக்கா, ஜப்பான் பயணம்

ஜனாதிபதி அடுத்த மாதம் அமெரிக்கா, ஜப்பான் பயணம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அடுத்த மாதம் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார். முதலில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் (UNGA) கலந்துகொள்வதற்காக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார், அதன்பிறகு ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளார்.  ... Read more »

காலி துறைமுகத்தில் படகுகளுக்கு தீ: 4 படகுகள் சேதம்

காலி துறைமுகத்தில் படகுகளுக்கு தீ: 4 படகுகள் சேதம் காலி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகளில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலி மாநகர சபை தீயணைப்புப் பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் மீனவ சமூகத்தினரின்... Read more »

புதிய துப்பாக்கி உரிமம் வழங்கும் பொறிமுறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்

புதிய துப்பாக்கி உரிமம் வழங்கும் பொறிமுறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம் துப்பாக்கிகளின் உரிமங்களை மீண்டும் வழங்குவதற்காக புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது துல்லியமான பதிவுகளையும் மேம்பட்ட பாதுகாப்பையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பு துணை அமைச்சர் அருணா ஜயசேகர, துப்பாக்கி... Read more »

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பரில் ஆரம்பம்

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பரில் ஆரம்பம்; சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரியில் நடைபெறும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (GCE A/L) நவம்பர்... Read more »