அரசியல் பயங்கரவாதத்தால் தனிப்பட்ட பழிவாங்கல்! மஹிந்த ராஜபக்சவின் பரபரப்பான அறிக்கை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று, தனிப்பட்ட பழிவாங்கல், ஒழுக்கமின்மை மற்றும் தொழில்முறை இல்லாத காரணங்களால் இலங்கையில் தற்போது “அரசியல் பயங்கரவாதம்” நடைபெறுவதாகக் கூறினார். தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில், எல்லாம் தொடங்கிய... Read more »
தென்கொரியாவைச்சேர்ந்த முதலீட்டாளர்களுடன் சந்திப்பு..! தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. ... Read more »
பாடசாலை மாணவர் அனுமதிக்கு புதிய சுற்றுநிருபம் பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 5 மற்றும் 6 ஆம் வகுப்புகள் தவிர்ந்த, 2 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கைக்கு இந்த சுற்றறிக்கை... Read more »
மஹிந்த ராஜபக்ச அனுதாபத்தைப் பெற நாடகம் போடுகிறார்: அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி குற்றச்சாட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொதுமக்களின் அனுதாபத்தை வெல்லும் வகையில் நாடகங்களை நடத்தி வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி இன்று தெரிவித்தார். ”தமது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய... Read more »
பொலிஸ் அறிக்கைகளுக்கான புதிய கட்டணங்கள் அறிவிப்பு வெளிநாட்டுப் பயணம் மற்றும் உள்நாட்டுத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு பொலிஸ் அறிக்கைகள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவதற்கான அதிகாரபூர்வமான கட்டணங்களை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, வெளிநாட்டுப் பயணங்களுக்கான பொலிஸ் சான்றிதழ் அறிக்கையைப் பெறுவதற்கும், அது தொடர்பான... Read more »
பாதாள உலக குழுக்களுக்கு வெடிபொருட்களை வழங்கிய இராணுவ லெப்டினன்ட் கேணல் கைது இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலக ‘கொமாண்டோ சலிந்தா’வுக்கு ரி-56 ரக துப்பாக்கி ரவைகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் நேற்று... Read more »
புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் அரசியல்வாதி செய்த செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..! அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் இடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, அந்த பணத்தினை தனது... Read more »
நள்ளிரவில் இலங்கையை உலுக்கிய கொடூர சம்பவம்..! கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கொட்டவ பகுதியில் தாயும் மகனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாயும் மகனும் வீட்டிற்குள் இருந்தபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 75 வயதுடைய பெண் ஒருவரும் 25 வயதுடைய ஆணுமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவார்கள்.... Read more »
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட திகதிகள் அறிவிப்பு 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவின் (வரவு செலவுத் திட்ட உரை/வரவு செலவுத் திட்ட யோசனைகளைச் சமர்ப்பித்தல்) இரண்டாம் வாசிப்பு 2025 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதி நடைபெறும்... Read more »
இலங்கையில் டிஜிட்டல் பஸ் கட்டண முறை அறிமுகப்படுத்த திட்டம்: பிரதமர் தகவல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையில் புதிய செயற்கை நுண்ணறிவு இணையத்தளம் (aigov.lk) மற்றும் பயணிகளுக்கு வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பஸ் கட்டணத்தைச் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.... Read more »

