நாட்டு மக்களுக்காக மீண்டும் திறக்கப்படும் நாடாளுமன்ற வளாகம்

நாடாளுமன்ற வளாகம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டதுடன், கொழும்பு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று கட்டடத்திற்கு வருகை தந்ததாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவிய கொரோனா சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.... Read more »

பிறந்த தனது சிசுவை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்த தந்தை

பிறந்து ஏழு நாட்களேயான சிசுவை 50,000 ரூபாய்கு வாங்கிய பெண்ணொருவரும் இடைத்தரகராக செயற்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சட்டவிரோத உறவினால் பிறந்ததாக கூறப்படும் சிசு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவித்த... Read more »
Ad Widget

நாட்டின் 13 மாவட்டங்களிற்கு எச்சரிக்கை விடுப்பு!

நாட்டில் இன்று (26-09-2022) இரவு 11.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை, புத்தளம், மொனராகலை... Read more »

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் உதவி கோரும் – மனோ கணேசன்

இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறுவதிலேயே இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மீட்சி இருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர்... Read more »

நாட்டில் மீண்டுமொரு பாரிய போராட்டம் வெடிக்கும் – அனுர குமார திஸ்நாயக்க

இலங்கையில் முன்னாள் ஜானதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து விரட்டி அடித்தது போல் நாட்டில் மக்கள் போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில்... Read more »

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குறைந்த கட்டணத்தில் பறக்க இயலும்

இந்தியாவிற்கு யாழ்.சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவையை விரைவில் தொடங்க ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார். குறைந்த கட்டண விமான நிறுவனமான ஃபிட்ஸ் ஏர் (FitsAir) கொழும்பில் இருந்து டுபாய்,... Read more »

உணவு பற்றாக்குறையால் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

உலக உணவுத்திட்டம், இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை குறித்த எச்சரிக்கை விளக்கை செம்மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்திற்கு மாற்றியுள்ளது. இந்த வாரம் வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், இலங்கையின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அல்லது 37 வீதமானோர் பேர் உணவுப் பாதுகாப்பற்றவர்கள் என்றும்... Read more »

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம்!

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாக ‘மனுசவி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு... Read more »

வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்களில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பொருளாதார நெருக்கடியின் தீவிரம் மற்றும் வீட்டு நிதி பற்றாக்குறை காரணமாக வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்களில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களம் வழங்கிய புள்ளிவிபர தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில்,... Read more »

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பழங்குடி மக்கள் பெரிதும் பாதிப்பு!

பிபில ரதுகல கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் இன்று கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அதன் தலைவர் சுதா வன்னிலத்தோ தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி மோசமடைந்துள்ள நிலையில் தனது மக்கள் இந்த நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு வேளை உணவைக் கூட... Read more »