நாட்டில் எச்.ஐ.வி எயிட்ஸ் நோயாளர்களுக்கான பரிசோதனைக் கருவிகள் பற்றாக்குறை!

பரிசோதனைக் கருவிகளின் பற்றாக்குறை காரணமாக எச்.ஐ.வி எயிட்ஸ் நோயாளர்களைக் கண்டறியும் பரிசோதனைகளை நிறுத்த வேண்டியுள்ளதாக அறிவிப்பு.

இதனை அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டில் சமூக நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தொழிற்சங்கம் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor