மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்.!

நேற்று புதன் கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (பிப்ரவரி-08) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ.308.56ல் இருந்து ரூ.308.49 ஆகவும், விற்பனை விலை ரூ.318.68ல் இருந்து ரூ.318.58... Read more »

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2.3% ஆல், அதிகரித்து 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இது டிசெம்பரில் 4.3 பில்லியன் டொலர்களாக பதிவு செய்யப்பட்டது. Read more »
Ad Widget

2024 ஆம் ஆண்டை அச்சுறுத்தும் AI தொழிற்நுட்பம்

கனமழை, புயல், வெள்ளம் வறட்சி என இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலைமையில், அண்மைய காலமாக அதிகரித்து வரும் தொழிற்நுட்ப ரீதியான பல்வேறு தாக்குதல்கள் காரணமாக சாதாரண மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பத்தின் பின்னணியில் 2024 ஆம்... Read more »

மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்.!

நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (பிப்ரவரி-06) நிலையாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 307.70 முதல் ரூ. 307.74 ஆகவும், விற்பனை விலையும் ரூ. 317.... Read more »

வெளிநாட்டு பணப்பரிமாற்றத்தில் சில வரம்புகளை நீக்க ஒப்புதல்

வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்காக ரூபாவை அந்நியச் செலாவணியாக மாற்றுவதற்கான சில வரம்புகளை படிப்படியாக நீக்குவதற்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய வழிமுறைகள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சில நிபந்தனைகளின் கீழ் 2020 ஆம்... Read more »

அவுஸ்திரேலியாவில் கிளைகளை மூடி வரும் சர்வதேச வங்கி

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான கொமன்வெல்த் வங்கி, ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள் மற்றும் கிளைகளை மூடு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வங்கி அதிக லாபம் ஈட்டினாலும், ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள் மற்றும் கிளைகளை மூடுவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். கொமன்வெல்த் வங்கி கடந்த... Read more »

எண்ணெய் விலை சரிந்தது

சர்வதேச சந்தையில் சுமார் மூன்று வாரங்களின் பின்னர் வெள்ளிக்கிழமை (02) எரிபொருட்களின் விலையானது சுமார் 2 சதவீதம் சரிந்தது. மத்திய கிழக்கு பதற்றங்களை தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ப்ரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 1.7 சதவீதம்... Read more »

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கிடைத்த பெரும் தொகை பணம்

கடந்த வருடத்தில் புலம் பெயர் தொழிலாளர்களிடமிருந்து 8.9 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு தற்போதைக்கு 4.5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மூலமாகவே இந்நாட்டுக்கு கூடுதலான அந்நியச் செலாவணி கிடைத்து... Read more »

நாணய மாற்று விபரம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 310.54 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 320.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.... Read more »

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (31) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312.81 ரூபாவிலிருந்து 312.09 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதி... Read more »