போதைப்பொருளற்ற சூழலில் சிறுவர்கள்; ஐ.நா. மாநாட்டில் யாழ். இளைஞன் பங்கேற்பு

ஐக்கிய நாடுகள்  சபையின்   போதைப்பொருள் அற்ற சூழலில் வாழ்வதற்கு உரிமை மாநாட்டில் யாழ்ப்பாண இளைஞன் பங்கேற்றுள்ளார். ஐக்கிய நாடுகள்  சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கான  அமைப்பு மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு Forth way ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து நடத்தும்... Read more »

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களின் விடுதலையை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய ஆராய்வு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட, பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து, மத்திய அரசின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து, பா.ஜ., ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை... Read more »
Ad Widget

தந்தை குறித்து நளினி மகள் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் இரு தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து செய்தியாளர்களை தொடர்ந்து சந்தித்து வரும் நளினி மத்திய அரசு, மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரித்தானியாவில்... Read more »

சென்னையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த பாதிரியார் மற்றும் அவரது மனைவி கைது!

சென்னையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பாதிரியார் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஷெரோத் மனோகர் என்ற 58 வயதுடையவரும் அவரது 55 மனைவி... Read more »

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள்11 பேர் கைது!

இந்திய பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்திய கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வங்காளவிரிகுடாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கரையோர காவல் படையினர், கலிங்கபட்டினம் கரைக்கு அருகே இவர்கள்... Read more »

32 ஆண்டுகால சிறை வாசம் அனுபவித்த நளினியின் அனுபவ பகிர்வு!

‘‘விடுதலைக்குப் பின்னர் என் கணவர் சொன்னது, ‘நீ என் மகாராணி. நீ யாரிடமும் கையேந்தக் கூடாது. நான்தான் உன்னை பார்த்துக்கொள்வேன்’ என்றார். அவர் உள்ளவரை எனக்கு கவலையில்லை’’ என்று நளினி நெகிழ்ச்சியடைந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) கொலை வழக்கில் 32... Read more »

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான ஈழ தமிழர்கள் நாடு திரும்புவதில் சிக்கல்!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி பிணையில்... Read more »

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக வைத்து தங்களையும் அதே அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று கோரி,... Read more »

மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த தனியார் ஊழியர் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக அப்பகுதி சேறும் சகதியுமாக, பள்ளத்தில் மழை நீர் தேங்கியும் இருந்துள்ளது. மேலும், இந்த பணி கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவ்வழியாக சென்ற தனியார் நிறுவன ஊழியர்... Read more »

தாய்ப்பாலில் தமிழக பெண் படைத்த சாதனை

தமிழகத்தை சேர்ந்த பெண்ணொருவர் ஓர் ஆண்டில் 55,000 மில்லிலிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கி சாதனை படைத்துள்ளார். குழந்தையின் முதல் உணவாக அனைவராலும் கருதப்படுவது தாய்ப்பால். பல்வேறு காரணங்களால் பல தாய்மார்களுக்கு தாய்ப்பால் போதுமான அளவு சுரப்பதில்லை. மேலும் பிரசவத்தின் போது தாய் இறந்துவிட்டால் அந்த... Read more »