சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை

சோமாலிய கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட மீன்பிடி படகில் சிக்கிய 19 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.   இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா 36 மணி நேரத்தில் மேற்கொண்ட இரண்டாவது மீட்பு நடவடிக்கை இதுவாகும்.   அதன்படி, சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இரண்டு... Read more »

பொலிஸ் பயிற்சி பாடசாலையில் தீ விபத்து: 450 வாகனங்கள் தீக்கிரை

இந்தியா – டெல்லி – வஜிராபாத்தில் (Wazirabad) உள்ள பொலிஸ் பயிற்சி பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 கார்கள் மற்றும் 250 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. நேற்று இரவு (28) மற்றும் இன்று அதிகாலை (29) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக... Read more »
Ad Widget

இன்ஸ்டாகிராப் தொடர்பால் தற்கொலை செய்த பாடசாலை மாணவி

இந்தியாவின் கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் நூல்புழா பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் 9ம் வகுப்பில் பயின்று வந்த அலினா பென்னி என்ற மாணவி உயிரிழக்க காரணமாக இருந்தாக கூறப்படும் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆலப்புழா, கனிச்சுகுளங்கரைச் சேர்ந்த 20 வயதான ஆதித்யன் என்பவரை... Read more »

உத்தரபிரதேச குடியரசு தின விழாவில் ராம் லல்லா

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 22ஆம் திகதி இலட்சக்கணக்கான பக்கர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. ராமர் கோயிலில் கும்பாபிஷேம் செய்யப்பட்ட நாள் முதல் அங்கு வைக்கப்பட்டுள்ள இளமைக்கால ராமர் சிலை உலகம் முழுவதும் பிரபல்யமடைந்துள்ளது. இந்த சிலையை ராம்... Read more »

மும்பையில் தீ விபத்து ; ஒருவர் பலி: தீயணைப்பில் 20 தீயணைப்பு வாகனங்கள்

இந்தியா – மும்பையில் அமைந்துள்ள மரச்சந்தை ஒன்றில் இன்று அதிகாலை பாரியளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 20 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. Read more »

இன்று 75-வது குடியரசு தினம்

நாட்டின் 75-ஆவது குடியரசு தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் கடமை பாதையில் காலை 7.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை பறக்கவிடுகிறார். இதைத் தொடர்ந்து விஜய் சவுக் முதல் கடமை பாதை வரை முப்படை வீரர்களின் கோலாகல அணிவகுப்பு... Read more »

டெல்லி சென்ற ரணில், ஆய்வு நடத்தும் இந்தியா

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைப்பதற்கான முன்மொழிவை இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் வரலாற்று கதைகளுடன் தொடர்புப்பட்ட ஒன்றாகும். இராமாயணத்தில் அனுமன் தனது படைகளை இலங்கைக்கு அழைத்து வர தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு பாலம்... Read more »

சீட்டுகட்டு போல் சரிந்து விழுந்த 3 மாடி வீடு

தமிழ்நாட்டின் புதுவை பிரதேசத்தில் புதிய வீடொன்றை கட்டி ஆசையாக கிரகப்பிரவேசம் செய்து குடியேற காத்திருந்த குடும்பத்தாருக்கு பேரிடியாய் நடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவை – ஜீவாநகர் பகுதியியை அண்டிய பகுதிகளில் காணப்படும் வாய்க்கால் கடல் பகுதி கழிவு நீர் குடியிருப்பு வழியாகத்தான்... Read more »

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பிரதமர் மோடியின் ராஜதந்திரம்

இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நகரமான அயோத்தியில் காவி கொடிகள் பறக்கின்றன, உற்சாகமான உள்ளூர்வாசிகள் பல மில்லியன் டொலர் மதிப்புள்ள புதிய கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்தளிக்க தயாராகின்றனர். ஆனாலும் அங்குள்ள இஸ்லாமியர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு, இந்து தேசியவாதிகள்... Read more »

அமேசானில் ராமர் கோவில் ‘பிரசாதம்’: அலைமோதும் பக்தர்கள்

இந்தியாவின உத்ரபிரதேசம் அயோத்தில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயில் திறப்பு விழா நாளைமறுதினம் (22) திங்கட்கிழமை இடம்பெற உள்ளது. வட இந்திய முறைப்படி 161 அடி உயரத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கோயில் திறக்கப்பட உள்ளது. அதற்காக 22ஆம் திகதி... Read more »