சுற்றுலா தளங்களுக்கு பெயர் பெற்ற மாலைத்தீவிற்குள் நுழைய இஸ்ரேலியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காஸாவில் மேற்கொள்ளப்படும் போரைத் தொடர்ந்து மாலைத்தீவு அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமைச்சரவையின் பரிந்துரையைத் தொடர்ந்து, இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்கு தடை விதிக்க மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு முடிவு செய்துள்ளார். ஜனாதிபதி... Read more »
ஒரு காலத்தில் உலகின் மிக அழகான பகுதியாக அறியப்பட்ட பிரான்ஸின் சாம்ப்ஸ்-எலிசீஸ் எவனியூ பொதுவாக இன்று உள்ளூர் மக்களினால் புறக்கணிக்கப்படுகிறது. இந்த எவனியூ மிகவும் சத்தமாகவும், மாசுபாடானதாகவும், பாதுகாப்பற்றதாகவும் கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே பாரிஸ்வாசிகள் இங்கு உலாவர விரும்புவதில்லை என சர்வதேச ஊடகங்கள்... Read more »
பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் தனது கட்சி வெற்றிப் பெற்றால் பிரித்தானியாவிற்கு நிகர இடப்பெயர்வை குறைப்பதாக தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார். பத்திரிகை நிறுவனமொன்றிற்கு ஞாயிற்றுக்கிழமை (02) அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “வேலை சந்தையில் திறன் வெற்றிடங்கங்களை... Read more »
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்ததை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரித்தால் ஆளும் கூட்டணியை தகர்த்தெறியப்போவதாக இஸ்ரேலின் நிதியமைச்சரும் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். ஹமாஸ் அழிக்கப்படுவதற்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் கடுமையாக... Read more »
பிரித்தானியாவில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக் “ஒவ்வொரு வாக்குக்கும் போராடுவேன்” என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கன்சர்வேட்டிவ் கட்சியில் உள்ள பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்தில் ஜூலை மாதம் 04 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும்... Read more »
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக் – இ- இன்சாஃப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து இம்ரான்கானை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இம்ரான்கானை கைது செய்ததன் காரணமாக அவரது ஆதரவாளர்கள்... Read more »
2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஒரு ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது தொடா்பான விவரங்களை மறைத்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் விவாதத்திற்குப் பிறகு, 12 உறுப்பினர்களைக் கொண்டநியூயோர்க் நடுவர் மன்றம் டிரம்ப் எதிர்கொண்ட... Read more »
பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில் பிரான்ஸ்க்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தகுந்த நேரத்தில் இதனை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் சான்சிலர் ஒலாப் சோல்ஸ் சகிதம் செய்தியாளர் மாநாட்டில் காசா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர்... Read more »
காசாவில் போர் நிறுத்தத்துக்கான அழைப்புக்களை மீண்டும் வலியுறுத்தி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதோடு 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டத்திலிருந்து வீசப்பட்ட போத்தலினால் ஒரு பொலிஸ் அதிகாரியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலை... Read more »
உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதில் இலங்கை நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளதாக ரஷ்யா அரச செய்தி நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. இதன்படி, இராணுவ உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்க போலந்து நிறுவனம் ஒன்றுடன் இலங்கை நிறுவனம் ரகசிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் காலவதியான... Read more »

