சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் பயணித்த படகொன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் சுமார் 49 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமனுக்கு அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு... Read more »
பிரான்ஸில் எரிவாயு கட்டணம் அதிகரிக்குமென அந்த நாட்டு எரிசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் எரிவாயு கட்டணம் சராசரியாக 11.7 வீதம் அதிகரிக்குமென குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, ஜூலை மாதத்தில் பெறுமதி சேர் வரி உட்பட ஒரு மெகாவோட்... Read more »
மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா உட்பட காணாமல்போன இராணுவ விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார். 51 வயதான சிலிமா, பயணித்த விமானம் தலைநகர் லிலாங்வேயில் இருந்து நேற்று திங்கள்கிழமை காலை 09:17 மணிக்கு (0717... Read more »
மேற்கத்திய சக்திகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக மொஸ்கோ கூறிய சில மணித்தியாலங்களின் பின்னர் பெலாரஸ் துருப்புக்களுடன் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான பயிற்சியின் இரண்டாம் கட்டப் பயிற்சியை ரஷ்யா இன்று தொடங்கியுள்ளது. அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை... Read more »
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சிகள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஜூன் 6 வியாழக்கிழமை முதல் ஜூன் 9 ஞாயிற்றுக்கிழமை வரையில் இத் தேர்தல் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதன் (ப்ரெக்ஸிட்) பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும். சுமார் 27... Read more »
மனிதாபிமான அமைப்புகளின் கீழ் இயங்கும் “உளவு வலையமைப்பை” கைது செய்ததாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் 11 பணியாளர்கள் உட்பட உதவிப் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. “ஒரு அமெரிக்க-இஸ்ரேலிய உளவு... Read more »
பிரித்தானிய பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதற்கான எந்தவொரு தீர்மானமும் இல்லையென பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுகக் தெரிவித்துள்ளார். பிரான்சின் நார்மண்டியில் இடம்பெற்ற 80-வது ‘டி-டே’ (D -DAY) நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சிறிது நேரம்... Read more »
பிரான்சில் ‘டி-டே’ நிகழ்வின் 80ஆம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொள்ளுமாறு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் மக்ரோனின் அழைப்பை ஏற்று பைடன் பாரிஸ் சென்றுள்ளார். இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், இஸ்ரேல் –... Read more »
மத்திய காசாவில் ஹமாஸால் சிறைப்பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் நால்வரை இஸ்ரேல் இராணுவம் மீட்டுள்ளது. அவர்கள் அல்-நுசிராட்டில் இன்று சனிக்கிழமை (08.06.2024) மீட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்கப்பட்ட இஸ்ரேலியர்கள் 21,25,27 மற்றும் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக... Read more »
கன்சர்வேடிவ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை அடுத்த வாரம் வெளியிடும் என்று அக்கட்சியின் முக்கிய தலைவரும் பிரதமரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான பென்னி மோர்டான்ட் பிபிசி தொலைக்காட்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் தெரிவித்தார். “ஏற்கனவே சில அறிவிப்புகளைக் கேட்டிருக்கிறீர்கள். அடுத்த வாரம் எங்கள்... Read more »

