மன்ஹட்டனில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு: NYPD அதிகாரி உட்பட நால்வர் பலி!

மன்ஹட்டனில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு: NYPD அதிகாரி உட்பட நால்வர் பலி! நியூயார்க், அமெரிக்கா மன்ஹட்டனின் மிட் டவுனில் உள்ள பார்க் அவென்யூ வானளாவிய கட்டிடத்தில் திங்கட்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் நியூயார்க் பொலிஸ் திணைக்கள (NYPD) அதிகாரி ஒருவர் உட்பட... Read more »

தாய்லாந்து – கம்போடியா இடையே வெடிக்கும் போர்

தாய்லாந்து – கம்போடியா இடையே வெடிக்கும் போர்: எல்லைப் பிரச்னையே காரணம் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக நிலவி வந்த எல்லைப் பிரச்சனை, தற்போது தீவிரமான மோதலாக வெடித்துள்ளது. இரு நாடுகளின் படைகளும் எல்லைப் பகுதியில் ரொக்கெட்... Read more »
Ad Widget

பிரான்ஸ் செப்டம்பரில் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் – மக்ரோன் அறிவிப்பு!

பிரான்ஸ் செப்டம்பரில் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் – மக்ரோன் அறிவிப்பு! செப்டம்பர் மாதம் பலஸ்தீன அரசை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ‘X’ சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதன் மூலம் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முதல் G7 நாடாக பிரான்ஸ் திகழும். இந்த உத்தியோகபூர்வ... Read more »

இத்தாலி நெடுஞ்சாலையில் விமானம் விழுந்து விபத்து: விமானி உட்பட இருவர் பலி

இத்தாலி நெடுஞ்சாலையில் விமானம் விழுந்து விபத்து: விமானி உட்பட இருவர் பலி இத்தாலியின் பிரெஷியா நகரில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானி செர்ஜியோ ராவக்லியா (75) மற்றும் அவரது துணைவியார் ஆன் மரியா டி... Read more »

கொரியாவில் இலங்கை தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்

கொரியாவில் இலங்கை தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்: தொழிற்சாலையில் ஃபோர்க்லிஃப்டில் கட்டி வைத்து சித்திரவதை! தென் கொரியாவின் நஜு நகரிலுள்ள செங்கல் தொழிற்சாலையில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளி ஒருவர் சக ஊழியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள்... Read more »

ரஷ்ய விமான விபத்து: 49 பேர் இறந்திருக்கலாம் என அச்சம்

ரஷ்ய விமான விபத்து: 49 பேர் இறந்திருக்கலாம் என அச்சம் ரஷ்யாவின் அமூர் பகுதிக்கு அருகில், டின்டா என்ற நகரத்திற்கு அருகே, அங்காரா என்ற விமான நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று ராடாரில் இருந்து திடீரென மறைந்துவிட்டது. இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள்... Read more »

யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்!

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பிலிருந்து (யுனெஸ்கோ) அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த முடிவுக்குக் கூறிய காரணங்கள்: * “பிரிவினைவாத சமூக மற்றும் கலாச்சார காரணங்களை” முன்னெடுப்பது: யுனெஸ்கோவின் இந்த துறையின் பணிகள் அமெரிக்காவின் தேசிய... Read more »

பங்களாதேஷ் – டாக்கா விமான விபத்து !

பங்களாதேஷ் – டாக்கா விமான விபத்து ! அஹமதாபாத் – எயார் இந்தியா விபத்தின் அகோரத்தை நினைவுபடுத்தியிருக்கிறது… பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பாடசாலை ஒன்றின் மீது விமானப்படை பயிற்சி ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்கள் 19, காயமுற்றவர்கள் 100 பேருக்கும் மேலே !!... Read more »

விமானியாக இடம்பிடித்த ஈழத்தமிழன்..!

விமானியாக இடம்பிடித்த ஈழத்தமிழன்..! விமானியானார் விடத்தல்தீவின் பூர்வீகத்தை கொண்ட அனுஜன். விடத்தல்தீவு கிராமத்தின் அருள்வாசகம் ( அருள் ) பத்திமலர் ஆகியோரின் பேரனும் மொறின் பெல்சியா மற்றும் அன்ரன் ஜெறாட் ( நீக்கிலஸ் ) ஆகியோரின் புதல்வனுமாகிய அனுஜன் அவர்கள் விமானியாக விமானி உரிமத்தை... Read more »

இந்தோனேசியாவில் சொகுசு கப்பலில் தீ விபத்து..!

இந்தோனேசியாவில் சொகுசு கப்பலில் தீ விபத்து..! உயிரைக் காக்கக் கடலில் குதித்த பயணிகள் இந்தோனேசியா: தலாவுத் தீவில் 280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உயிர் பிழைக்க கடலில் குதித்த பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம். தலாவுத் தீவில்... Read more »