பிரித்தானியாவில் வீடற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரித்தானியாவின் கிராமப்புறங்களில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 5 வருடங்களில் இவ்வாறானதொரு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. வாழ்க்கைச்செலவு நெருக்கடி மற்றும் அதிகரித்துள்ள சொத்து விலை ஆகியவற்றின் காரணமாக பிரித்தானியா கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில், பிரித்தானியாவின் கிராமப்புறங்களில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த... Read more »

விவேக் ராமசாமிக்கான ஆதரவு சரிகிறது: ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராகலாம்

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் பணி அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது. ஜனவரி மாதம் லோவா மாநிலத்தில் முதல் வாக்குப்பதிவு நடைபெறும். ஆனால் லோவாவின் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் இந்திய... Read more »
Ad Widget

சீனாவில் இரகசிய வாடகைத்தாய் சேவை

சீனாவின் தெற்கு கடற்கரை நகரான ஷியாமென்னில் உள்ள மருந்தகம் ஒன்று இரகசியமாக வாடகைத்தாய் சேவை வழங்குவதாக தெரியவந்துள்ளது. இந்த மருந்தகம் வாடகை தாய்மார் மூலம் வருடாந்தம் சுமார் 300 குழந்தைகள் பிறப்பதற்கு உதவியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாதை அடுத்து தொடர்ந்து சம்பவங்கள் தொடர்பாக... Read more »

தாய்லாந்து வெள்ளத்தில் 6 பேர் மரணம்

தாய்லாந்தின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் பெய்து கனமழை காரணமாக கடந்த 22ஆம் திகதி முதல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சத்துன், சொங்க்லா, பட்டாணி, யாலா, நராத்திவாட் ஆகிய தென் மாநிலங்களில் 70... Read more »

கனடாவில் காணாமல் போன குடும்பம் சடலமாக மீட்பு

கனடாவில் காணாமல் போன குடும்பத்தார் அனைவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அல்பர்டாவின் Lac Ste. Anne County-ஐ சேர்ந்த கெல்லி (39), இவர் மனைவி லாரா (37), மகன் டைலன் (8) ஆகிய மூவரும் கடந்த 25ஆம் திகதி காணாமல் போனார்கள். இந்த நிலையில் மூவரும்... Read more »

தாய்வானில் ஜனவரி 15 ஜனாதிபதி தேர்தல்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, சீனா பெரியளவில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என தாய்வான் தெரிவித்துள்ளார். எனினும் சீனாவின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தாய்வானில் எதிர்வரும் ஜனவரி 13ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்... Read more »

உலகப் புகழ்பெற்ற பிரபலம் மரணம்

அவுஸ்திரேலியாவை சேர்ந்த உணவக உரிமையாளரும், உணவுகள் குறித்து எழுதும் எழுத்தாளருமான பில் கிரங்கர் லண்டனில் உயிரிழந்துள்ளார். 54 வயதான பில் உணவுகள் குறித்து 12 புத்தகங்களை எழுதியுள்ளார். இந்த புத்தகங்கள் எல்லாம் 1 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பில், 22... Read more »

செங்கடல் வழி கட்டணங்கள் அதிகரிப்பு

மத்திய கிழக்கின் செங்கடல் பிராந்தியத்தில் யேமனின் ஹவுதி போராளிகளின் தாக்குதல்கள் காரணமாக அந்த கடல் வழியாக பயணிக்கும் வணிக கப்பல்கள் தமது கட்டணங்களை 300 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் இது இலங்கையின் ஏற்றுமதியாளர்களை கடுமையாக பாதிக்கக்கூடும் எனவும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலவும் நிலைமையின் அடிப்படையில் இலங்கையில்... Read more »

சமாதானத்தை ஏற்படுத்த 3 நிபந்தனை

காஸாவில் ஹமாஸூடனான போரில் சமாதானத்தை ஏற்படுத்த இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். ஹமாஸ் அமைப்பு அழியவேண்டும் எனவும் காஸா ஆயுதம் தாங்கிய குழுக்கள் இல்லாத பகுதியாக மாற வேண்டும் எனவும் பாலஸ்தீன சமூகம் போராட்ட போக்கைக் கைவிடவேண்டும் எனவும் பெஞ்சமின்... Read more »

300 இந்திய பயணிகளிடம் விசாரணை நடத்திய பிரான்ஸ்

Nicaragua செல்லும் எயார்பஸ் A340 எனும் விமானத்தில் மனித கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் பயணிப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து குறித்த விமானம் பிரான்ஸின் Vatry விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டுபாயில் இருந்து எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறக்கப்பட்ட நிலையிலே குறித்த விமானம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,... Read more »