உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் எரிபொருள் தேவை குறைந்ததாலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும் உயரும் என்ற அடிப்படையிலும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலை பிரன்ட்... Read more »
ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை திறம்பட தடை செய்யும் சட்டத்தின் படி புதிய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 2035ஆம் ஆண்டு முதல், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனையை திறம்பட தடை செய்யும் சட்டத்தின்... Read more »
பிரான்ஸில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சில மருந்துகளை மருந்தகங்களில் பெற்றுக்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. Doliprane மற்றும் Efferalgan உட்பட ஒரு நோயாளிக்கு இரண்டு பெட்டிகள் பாராசிட்டாமல் மாத்திரைகள் மாத்திரமே விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பொது மருத்துவர் பரிந்துரை இல்லாமல் நோயாளிகளுக்கு இரண்டு... Read more »
கனடாவில் வங்கி மோசடி சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அலைபேசி வாயிலாக இடம்பெறும் வங்கி சார் மோசடிகள் உயர்வடைந்துள்ளன. குரல் வழி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக இவ்வாறான மோசடிகள் அதிக அளவில் இடம்பெற்று வருகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அலைபேசிகளை பயன்படுத்தி மோசடிக்காரர்கள்... Read more »
மனிதர்களின் பயம் மற்றும் கவலைகளை நீக்குவதற்காக அவர்களை உயிருடன் சவப்பெட்டியில் அடைத்து மண்ணில் ஒரு மணி நேரம் வரை புதைக்கும் விசித்திரமான “மனநோய் சிகிச்சை முறை” (psychic therapy) ஒன்றை ப்ரீகேடட் அகாடமி என்ற ரஷ்ய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ரஷ்ய நிறுவனம்... Read more »
2023ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா... Read more »
பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் சூட்சுமான முறையில் கார்கள் திருடப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் நிறுத்திவிட்டு திறப்பினை எடுத்துவிட்டோமா என பல முறை சரி செய்துவிட்டு நித்திரைக்கு செல்வோர் காலையில் காரை காணாமல் அதிர்ச்சி... Read more »
பாரிஸில் தந்தை ஒருவர் தனது 21 வயதுடைய மகனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகன் பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த குறித்த தந்தை மேற்படி செயலில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சென் எ மார்ன் மாவட்டத்திற்குட்பட்ட... Read more »
இன்று சுமார் மதியம் 1.20 மணியளவில் Kriessernstrasse in Altstätten SG பகுதியில் விபத்து ஒன்று இடப்பெற்றுள்ளது. 36 வயதுடைய நபர் ஒருவர் 33 வயது பெண் மற்றும் ஒரு இரண்டு வயது குழந்தையுடன் அலட்ஸ்டான்டன் (Altstätten) பகுதியை நோக்கி பயணித்து கொண்டு இருந்தார்.... Read more »
பிரான்ஸில் வருமானம் குறைந்த ஏழை குடும்பங்கள் சராசரி குடும்பத்தை விட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிக கட்டணம் செலுத்துவதாக தெரியவந்துள்ளது. இது சராசரியாக ஒரு ஏழைக் குடும்பம் ஒரு பணக்கார குடும்பத்தைப் போலவே அதே பொருட்கள் மற்றும் சேவைகளை அணுகுவதற்கு ஒவ்வொரு ஆண்டும்1500 யூரோ... Read more »

