நோபல் பரிசு பெற்றவருக்கு சிறைத்தண்டனை

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுசுக்கு பங்களாதேஷில தொழிலாளர் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யூனுஸ் தலைவராக இருக்கும் கிராமீன் டெலிகொம் நிறுவனத்தின் ஊழியர்களின் விடுமுறை மற்றும் நலனைக் குறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது 83 வயதான அவருக்கு 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin