ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் தாக்க தொடங்கியதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்று அதிகாலை 7.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சுனாதி எச்சரிக்கை விடுக்க்பட்டிருந்தது. இந்நிலையில் ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள்... Read more »
2023 ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று. பொழுது புலர்ந்தால் புத்தாண்டை வரவேற்பதற்கு உலக நாடுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இறுதிவரை எண்ணற்ற நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன. நல்ல விஷயங்கள், துயரகரமான விஷயங்கள், சாதனைங்கள், சோதனைகள் என அத்தனை நிகழ்வுகளையும் வழமை... Read more »
செங்கடலில் கொள்கலன் கப்பலில் ஏற முயன்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் “சிறிய படகுகளை” அமெரிக்க கடற்படை தாக்கி அழித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. யேமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பயணித்த வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அதில் கிளர்ச்சியாளர்கள் ஏறமுற்பட்ட சம்பவம் செங்கடல்... Read more »
உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றான Maersk நிறுவனத்திற்கு சொந்தமான வணிகக் கப்பல் ஒன்றின் மீது யேமனின் ஹுதி கிளர்ச்சியாளர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து செங்கடல் வழியாக தனது கப்பல்கள் செல்வதை 48 மணிநேரத்திற்கு நிறுத்தி வைக்க Maersk நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக... Read more »
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பேரலைகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த பேரலைகள் காரணமாக அம்மாநிலத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்காரணமாக கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள்... Read more »
நிரந்தர வேலைவாய்ப்பை நிராகரித்தால், அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது எனும் புதிய சட்டம் இந்த புதிய ஆண்டில் நடைமுறைக்கு வருகிறது. மாதாந்த கொடுப்பவுகள் பெறும் வேலை தேடும் ஒருவர்,12 மாத இடைவெளியில் முதலாவது நிரந்தர வேலை வாய்ப்பினை மட்டுமே நிராகரிக்க முடியும். அவருடைய தகமைக்கு... Read more »
பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றைக் கண்டுபிடித்த இலங்கை தமிழரான சபேசன் சிதம்பரநாதனுக்கு பிரித்தானியாவின் King’s New Year Honors விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி சபேசன் சிதம்பரநாதன், தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகள், வைத்தியசாலைகள், விமான உற்பத்தி நிறுவனங்கள்... Read more »
பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் நடுவே தீவிரவாத அச்சுறுத்தலுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார். “பிரான்ஸ் முழுவதும் 90,000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த இருப்பதாகவும், பாரிஸ் நகரில் மட்டும் 6,000... Read more »
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் (UAE) தேசிய தினத்தை முன்னிட்டு அங்குள்ள வெவ்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 02ஆம் திகதி அனுசரிக்கப்பட்ட ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் 52வது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கை கைதிகளுக்கு பொது மன்னிப்பு... Read more »
ஜனவரி முதலாம் திகதி முதல், அமெரிக்க சுற்றுப்பயணிகளுக்கான விசா விண்ணப்ப முறையை சீனா எளிதாக்க உள்ளது. அதன்படி தேவையான ஆவணங்கள் குறைக்கப்படும் என்று வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டது. கொவிட்-19 தொற்று பரவலின்போது ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, பயணத்துறையை மீட்கவும், அதன்... Read more »

