100 ஆண்டுகளாக தொலைந்து போனதாக நம்பப்படும் ஆஸ்திரிய ஓவியர் குஸ்டாவ் கிளிம்ட்டின் ஓவியம் ஒன்று வியன்னாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 54 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் பெறுமதியான “ஃபிராலின் லீசரின் உருவப்படம்”, இறுதியாக 1925 இல் பொதுவில் பார்க்கப்பட்டது. அதன் பிறகு ஓவியத்துக்கு என்ன ஆனது... Read more »
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் வேல்ஸ் இளவரசி கேத்தரின் அறுவை சிகிச்சை செய்த லண்டன் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். புரோஸ்டேட் விரிவாக்கம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மன்னர்... Read more »
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு நெதர்லாந்தின் தலைநகர் ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் யெ்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட்டதன் மூலம் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என... Read more »
கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை பிரிட்டன் நிறுத்தியுள்ளது. மாட்டிறைச்சி மற்றும் பாலாடைக்கட்டி தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக விவாதங்கள் முறிந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியதை அடுத்து, இரு நாடுகளும் கடந்த இரு ஆண்டுகளாக வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தி... Read more »
சன நெரிசல் மிகுந்த சாலையில், பச்சைநிற கழுத்துப்பட்டியுடன் செல்லப்பிராணியை போன்று வெள்ளைநிற காரில் அமர்ந்து சிங்கக்குட்டியொன்று சுதந்திரமாக வலம்வரும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த விடயம் தொடர்பில் நேர் மறை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த காணொளி தாய்லாந்தின் பட்டாயா... Read more »
ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள விளாடிவோஸ்டாக் (Vladivostok) மற்றும் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள சென்னையை இணைக்கும் கிழக்கு கடல்வழி பாதையை (EMC) புனரமைப்பது குறித்து மாஸ்கோவும் புது டெல்லியும் புதன்கிழமை விரிவான பேச்சுவார்த்தை நடத்தியது. சோவியத் காலத்தில் செயல்பட்ட இந்த பாதை, ரஷ்யாவில்... Read more »
செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன. இத்தாக்குதல் தொடா்வது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் எச்சத்துள்ளர். ஐ.நா. பொதுச் சபையின் 78ஆவது அமா்வின் தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ், ஐந்து நாள் அரசு பயணமாக இந்தியாவுக்கு... Read more »
இலங்கை பாராளுமன்றில் நேற்று (24) நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நாட்டின் மனித உரிமைகளுக்கு பெரும் அடியாகும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச மன்னிப்பிச் சபையின் தெற்காசியாவிற்கான பிராந்திய ஆய்வாளர் தியாகி ருவன்பத்திரன கூறுகையில், நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம்... Read more »
அமெரிக்கப் போர்க் கப்பலான USS John Finn, சர்ச்சைக்குரிய கடற்பகுதியான தாய்வான் நீரிணை வழியாக நேற்று சென்றுள்ளது. தாய்வான் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு பின்னர் அமெரிக்கப் போர் கப்பல் அந்த வழியாக செல்வது இதுவே முதல்முறை. தாய்வான் நீரிணை வழியாக அமெரிக்க போர்... Read more »
ஜப்பானின் கியோட்டாவில் உள்ள புகழ்பெற்ற Animation studioவுக்கு தீ வைத்து 36 பேர் இறக்க காரணமாக இருந்த ஜப்பானியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கியோட்டோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய இந்த கியோ அனி என்ற Animation studio மீது கடந்த 2019 ஆம்... Read more »

