ஏடன் வளைகுடாவில் இருந்த ஈரானியக் கப்பலில் அதிரடிச் சோதனை நடத்திய இரண்டு அமெரிக்கக் கடற்படை வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது. கடந்த 11 ஆம் திகதியன்று சோமாலியாவின் கடலோரப் பகுதிக்கு அருகில் இருந்த ஈரானியக் கப்பலில் அமெரிக்க வீரர்கள் இருவர் அதிரடிச் சோதனை... Read more »
அமெரிக்காவில் இவ்வாண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பிலான போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. ஜனநாயாக கட்சியில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சி... Read more »
உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமா் கோயிலில் மூலவர் ஸ்ரீ ராமா் (ராம் லல்லா) சிலை இன்று திங்கட்கிழமைபிராணப் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்தியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர்கள் ஒன்றிணைந்து அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் அமைந்துள்ள டைம்ஸ்... Read more »
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 47 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (22) அதிகாலை இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »
அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக 90 பேர் உயிரிழந்துள்ளனர். டென்னசி மற்றும் ஓரிகான் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிசிசிப்பி, வோஷிங்டன், கென்டக்கி மற்றும் நியூயோர்க் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக... Read more »
ஆப்கானிஸ்தானில் இன்று காலை விபத்துக்குள்ளானது இந்திய விமானம் இல்லை என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ள பயணிகள் விமானம் டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கு சென்றதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், “ஆப்கானிஸ்தான் அருகே நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கியது இந்தியாவிலிருந்து சென்ற விமானமோ,... Read more »
எதிர்வரும் பெப்ரவரி மாதம் பல மேற்குலக நாடுகளிடம் இருந்து இராணுவ,பாதுகாப்பு தொடர்பான உதவிகளை எதிர்பார்ப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடீமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். நட்புறவு நாடுகளுடன் புதிய உடன்படிக்கைகளை செய்துக்கொள்ள தயாராகி வருவதாகவும் அவை வலுவான இருதரப்பு உடன்படிக்கைகள் எனவும் செலன்ஸ்கி நேற்று கூறியுள்ளார். எதிர்வரும்... Read more »
அவுஸ்திரேலியாவின் பெரிய பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை (21) வெப்ப அலையில் மூழ்கின. எல் நினோ வானிலைக்கு மத்தியில் இது காட்டுத் தீ பரவும் ஆபாயத்தை தூண்டிவிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வானிலை நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதிக அளவிலான வெப்ப அலை எச்சரிக்கைகள், மேற்கு அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில்... Read more »
ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடின்,வடகொரியாவுக்கு விஜயம் செய்ய உள்ளதாக வடகொரிய வெளிவிவகார அமைச்சர் சோ சோன் ஹுய்வை மேற்கோள்காட்டி அந்நாட்டு அரச ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரிய வெளிவிவகார அமைச்சர் சோ சோன் ஹுய் கடந்த வாரம் மொஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி புடினை... Read more »
இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச நகை கண்காட்சியில் பங்கேற்ற இஸ்ரேலிய கண்காட்சியாளர்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது இத்தாலியின் வைசென்சாவில் இஸ்ரேலுக்கு எதிரான ஆதரவாளர்கள் பெரிய அளவில் பேரணி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி... Read more »

