இங்கிலாந்தில் இருந்து நேற்று கனடா நோக்கி சென்ற விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் அவசரகால வெளியேற்ற கதவைத் திறக்க முயற்சித்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டனில் இருந்து நேற்று (22) பிற்பகல் கனடாவின் டொரோன்டோ நகருக்குக் புறப்பட்டுச் சென்ற ஏயார் கனடா விமானத்தில்... Read more »
சீனாவின் மேற்கு சின்ஜியாங் (Xinjiang) பிராந்தியத்தில் இன்று அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீன நிலநடுக்க வலையமைப்பு மையத்தை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, உள்நாட்டு நேரப்படி அதிகாலை 2... Read more »
தென்கொரியாவில் பிறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் தத்தெடுப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறையவில்லை. அப்படி தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில் ஒன்று யூன்-ஹிவா. 1974ஆம் ஆண்டில் தென்கொரியாவில் யூன்-ஹிவாவாக பிறந்த அவர், நெதர்லாந்தில் ஒரு வயதாகும்போது பெட்ரா ஸ்வார்ட் என அழைக்கப்பட்டார். டச்சு குடும்பத்தினர் அவரையும்... Read more »
மலேசியாவின் மிகவும் பழைமையான வழிபாட்டுத்தலமான முருகன் ஆலயத்திற்கு செல்வதற்கு பயன்படுத்தப்படும் படிகளில் ஏறமுடியாத அல்லது என்ற விரும்பாத பக்தர்களுக்கு மாற்று நடவடிக்கையாக நகரும் படிக்கட்டை (Escalator) அமைப்பதற்கு ஆலய அறங்காவலர்கள் திட்டமிட்டுள்ளனர். பத்துமலை என்பது மலேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழ்கின்றது. இது... Read more »
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருகின்றது. எனவே தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “1983ஆம் ஆண்டு இலங்கையில் வன்முறைகள் ஆரம்பித்த காலத்தில் தமது தந்தையாரின் தலைமையிலான... Read more »
புதிய விசா திட்டத்தின் ஒரு பகுதியா அவுஸ்திரேலியா தனது “கோல்டன் விசா” முறையினை நீக்கியுள்ளது. இது செல்வந்த முதலீட்டார்களுக்கு அவுஸ்திரேலியாவில் வாழும் சூழ்நிலையினை ஏற்படுத்தியது. மேலும் வெளிநாட்டு வணிகத்தை ஈர்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், மோசமான பொருளாதார விளைவுகளுக்கு இந்த விசா முறை வழிவகுக்கும் என... Read more »
பிரித்தானியாவிலுள்ள உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு, அனைத்துலக இராஜதந்திரக் கட்டமைப்பு ஆகிய தமிழ் தேசிய அமைப்புக்கள் இணைந்து ஒழுங்கமைப்பு செய்துள்ளன.... Read more »
மலேசியாவின் பினாங்கு மாநிலம் ஜோர்ஜ் டவுன், பத்து உபான் என்ற பிரதேசத்தில் ஆடம்பர தொடர்மாடி குடியிருப்பின், 16 வது மாடியில் இருந்து தவறி விழுந்து நைஜீரிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் தங்கியிருந்த வீட்டை, மலேசிய போதைப் பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள்... Read more »
உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதிகளில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்ததுடன் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதெச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் – ரஷ்யா தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்ட ரஷ்யா, உக்ரைனை கைப்பற்றும் எண்ணம் ஈடேறாமல் தடுமாறி... Read more »
மத்திய கிழக்கில் பல நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக காஸாவில் நடக்கும் போர் ஏனைய பிராந்தியங்களுக்கும் பரவலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. ஈராக், லெபனான், சிரியா, யேமன் ஆகிய நாடுகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஈரான் மற்றும் நட்பு நாடுகள்... Read more »

