வியட்நாமில் திருட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைது!

வியட்நாம் நாட்டில் இலங்கையர் ஒருவர் மீது பணம் திருட்டு குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த 42 வயதான அருண ருக்ஷான் ராஜபக்ஷகே என்பவர் மீதே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2020 மார்ச் 1ஆம் திகதி குறித்த இலங்கையர் ஹோ... Read more »

யாழை சேர்ந்த கனடாவில் வசிக்கும் பெண்ணின் நெகிழ்ச்சியான செயல்

கனடாவிற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் யாழில் அவருக்குச் சொந்தமாக உள்ள காணியை காணியற்றோருக்கு பகிர்ந்தளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழில் வேலணை – கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட வரதா சண்முகநாதன் என்பவரே தனக்கு சொந்தமான காணியை 9... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்22.02.2023

மேஷம் மேஷம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் மற்றும் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.... Read more »

உள்ளூராட்சி தேர்தல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ள விடயம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்றும் பிற்போடப்பட்டவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பிரதான கட்டடத்தொகுதியில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்றும் பிற்போடப்பட்டவில்லை. அத்துடன் தேர்தலை... Read more »

ஆடம்பர வாகனங்களின் மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது!

ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினர் என சந்தேகிக்கப்பட்ட நபர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகி இருந்த நிலையில் தலைமறைவாகி தப்பி சென்ற ஏனைய முக்கிய சந்தேக நபர்களை தேடி கண்டுபிடிப்பதில்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்களை மனநோயாளி என கூறும் முன்னாள் ஜனாதிபதி

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கொதித்தெழும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மனநோயாளிகள் என்றே சொல்ல வேண்டும், முதலில் அவர்கள் நாட்டிலுள்ள சட்டங்களின் பரிந்துரைகளை முழுமையாக வாசிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆளும்... Read more »

நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 24.02.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை... Read more »

யாழ் சாவகச்சேரி பகுதியில் கணவன் வெளிநாட்டில் இருந்த நிலையில் கடத்தப்பட்ட குடும்ப பெண்

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இளம் குடும்பப் பெண் ஒருவர், குழந்தையுடன் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று (20) பகல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. டச்சு வீதியிலுள்ள வீடொன்றிலிருந்த 31 வயதான இளம் குடும்பப் பெண்ணும், 3 வயது குழந்தையுமே... Read more »

யாழில் வெளியூர் சென்று வீடு திரும்பிய ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழப்பாணம் மாவட்டத்தில் உள்ள பகுதியொன்றில் ஆசிரியை ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து பெருமதியான நகைகளை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் யாழ். கோப்பாய் கட்டப்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் 16 பவுண் நகைகளை... Read more »

உயிரிழந்த யாழ் பல்கலைகழக துணைவேந்தரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன.

யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரின் இறுதிக்கிரியைகள் இன்று(21.02.2023) நடைபெறவுள்ளது. அமரத்துவமடைந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. கைலாசபதி கலையரங்கத்தில் அஞ்சலி கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் இறுதி கிரியைகள் காலை 9.30 மணி முதல்... Read more »