நாளை தெல்லிபளை ஆதார வைத்தியசாலையின் ஒட்சிசன் தொகுதி திறந்து வைக்கப்படவுள்ளது

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு லயன்ஸ் கழகத்தால் ஒட்சிசன் தொகுதி! ஒரு கோடியே 90 லட்சம் ரூபா செலவில் அமைப்பு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைபெறும் நோயாளர்களுக்கு அவர்களின் ஒவ்வொரு படுக்கைகளுக்கும் ஒட்சிசன் சுவாசம் வழங்கும் பொருட்டு ஒட்சிசன் தொகுதி ஒரு கோடியே 90... Read more »

ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் அருங்காட்சியகம் திறந்து வைப்பு!

வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மீள்புனர்நிர்மாணம் செய்யப்பட்ட அருங்காட்சியகம் இன்று ஆலய அருகாமையில் உள்ள மணி மண்டபவத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தலைவர் ஸ்ரீ நாகராஜ சண்முகம் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது… இதில் அருங்காட்சியகத்தில் வரலாற்று... Read more »
Ad Widget

தாய்லாந்தில் வேலைவாய்ப்பு என கூறி சீனர்களுக்கு விற்க்கப்படும் இளம் பெண்கள்

தாய்லாந்தில் தொழில் பெற்று தருவதாக கூறி அழைத்து செல்லப்பட்ட இலங்கை பெண்கள் தலா 5ஆயிரம் டொலர்களுக்கு சீனர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. விற்கப்பட்ட சீனர்களிடம் இருந்து தப்பிச் சென்றதாக தாய்லாந்து பொலிஸ் காவலில் இருந்த குறித்த பெண்கள் விடுவிக்கப்பட்டு நேற்று இந்நாட்டிற்கு வந்துள்ளனர். ருவான்... Read more »

முட்டைக்கான நிர்ணய விலை வெளியானது

நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் முட்டைக்கான அதிகூடிய விலை 44 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 46 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, முட்டைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட... Read more »

வவுனியாவில் குழவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் உட்பட ஜவர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா கோவில்குளம் பாடசாலைக்கு அருகாமையில் இன்று (21.02.2023) காற்றில் கலைந்த குளவி வீதியால் சென்றவர்கள் மீது கொட்டியதால் பாடசாலை சென்ற மாணவர் ஒருவர் உட்பட ஐவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின்... Read more »

கொழும்பு அரசியலில் ஏற்ப்படவுள்ள மாற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களையும் விசேட கலந்துரையாடலொன்றுக்காக நேற்று (21) கொழும்புக்கு அழைக்க கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இந்த அழைப்பை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்... Read more »

வேலை இல்லை என்ற போதும் மூன்று மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழும் நபர்

அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளின் தந்தையான நிக் டேவிஸ் என்பவர் வேலை செய்யவில்லை என்றாலும் மூன்று மனைவிகளுடன் சந்தேகமாக வாழ்ந்து வருகின்றார். இரண்டு குழந்தைகளின் தந்தையான நிக் டேவிஸ் ஏப்ரல், ஜெனிஃபர் மற்றும் டேனியல் ஆகியோரை திருமணம் செய்துகொண்டுள்ளார். நிக் ஏன் வேலை செய்யவில்லை என்று... Read more »

யாழில் மது போதையில் விபத்தை ஏற்ப்படுத்தி விட்டு தப்பிச் சென்ற இளைஞர்

யாழ்ப்பாணத்தில் இருந்து மதுபோதையில் காரைநகரை நோக்கி பயணித்த இளைஞர் ஒருவர் துவிச்சக்கவண்டியில் வந்த இளம் குடும்ப பெண் மீது மோதியுள்ளார். இந்த விபத்து சம்பவம் யாழ். கொட்டடியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் களஞ்சியசாலைக்கு அருகாமையில் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த... Read more »

ஐக்கிய தேசியக் கட்சியின் 1,137 உறுப்பினர்களின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியின் 1,137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்பதன் காரணமாக அவர்களது கட்சி உறுப்புரிமைகளை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இவர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயவின்... Read more »

இலங்கையில் குடும்ப பிரச்சினையால் பறி போன இரு உயிர்கள்

இரத்தினபுரி கரபிஞ்ச அக்கர 16 என்ற இடத்தில் ஒன்று மற்றும் ஆறு வயதுடைய தனது மகன்களை தாயாரே தண்ணீரில் முக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்துயர சம்பவம் இரத்தினபுரி குருவிட்ட கரபிஞ்ச வத்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 7 மற்றும்... Read more »