கொழும்பு அரசியலில் ஏற்ப்படவுள்ள மாற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களையும் விசேட கலந்துரையாடலொன்றுக்காக நேற்று (21) கொழும்புக்கு அழைக்க கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இந்த அழைப்பை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor