ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அமெரிக்கா கூறுவது என்ன?

ஈரானின் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்காசிய பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் தாக்குதலை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்... Read more »

இலங்கைக்கு விரைவில் மூன்றாம் கட்ட கடன்

பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பை இது உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன்... Read more »
Ad Widget

தமிழ் மக்களின் ஆணைக்கு எதிராக அமெரிக்கா ஒருபோதும் செயல்படாது: ஜூலி சங்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் எவ்வாறான அணுகுமுறைகளை பின்பற்றி வருகிறதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் தரப்பிடம் கேட்டறிந்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தமிழ்... Read more »

அநுரவின் அரசியல் சமஷ்டி நோக்கி நகரும் என்கிறார் கம்மன்பில

“2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பை இயற்றும் பணியை தொடர்ந்து முன்னெடுக்கவும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகி இருந்தாலும், அதனை மீள அமுல்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.“ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் தமிழ் தரப்புக்கும் இணக்கம்... Read more »

இந்தியா – சீனா இடையில் ஒப்பந்தம்

கிழக்கு லடாக், அருணாச்சல பிரதேச எல்லைத் தொடர்பில் இந்தியா – சீனாவுக்கிடையில் பல வருடங்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. 2020 ஆம் ஆண்டு கால்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய இராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியா – சீனாவுக்கு இடையில்... Read more »

34 வருடங்களின் பின்…: காங்கேசன் துறையில் அஞ்சல் சேவை

யுத்தத்தின் காரணமாக 1990 ஆம் ஆண்டளவில் காங்கேசன் துறை பகுதியிலிருந்து மக்கள் வெளியேறியபோது, அங்கு இயங்கி வந்த காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகமும் இடம்மாறி இருந்தது. அதி உயர் பாதுகாப்பு வலயமாக காங்கேசன்துறை இருப்பதால் தற்காலிகமாக மாவிட்டபுரம் பகுதியில் அஞ்சல் அலுவகலகம் இயங்கி வந்தது. தற்சமயம்... Read more »

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க கோரிக்கை

பி.எம்.டபள்யூ வாகனம் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கட்சித் தலைமைகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருவதாக சிறைச்சாலை தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மருத்துவ அறிக்கைகளை முன்வைத்து இந்த... Read more »

40 காற்றாலை மின் திட்டங்கள்: அரசாங்கம் மீளாய்வு

நாட்டிற்கு பாதகமான நிபந்தனைகளுடன் கடந்த காலங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 40 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மீளாய்வு செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் கீழ் மன்னார் காற்றாலை மின் திட்டம் உட்பட சுமார் 40 காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டங்கள்... Read more »

அரச ஊழியர்களின் சம்பளம் : ரணிலுக்கு அநுர பதில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க எவ்வித நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொண்டிருக்கவில்லையென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக தற்போதைய அரசாங்கம்... Read more »

மேல்மாகாண சபைக்கு சொந்தமான வாகனங்கள்: காணவில்லை!

மேல்மாகாண சபையின் சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான 87 வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மேல்மாகாண தலைமை செயலகத்திற்கு சொந்தமான 13 வாகனங்களின் பௌதீக இருப்பை உறுதிப்படுத்த முடியவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. மேல்மாகாண சுகாதார... Read more »