உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. உக்ரேன் முழுவதும் சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் புரட்டிப் போட்டுவிட்டது இந்தப் போர். தலைவனை இழந்த குடும்பங்கள், சிறை பிடிக்கப்பட்ட மகன்கள் வீடு திரும்பக் காத்திருக்கும் பெற்றோர், வெறிச்சோடிய வகுப்பறைகள், பாழாகிக்... Read more »
ஆறு தசாப்தங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வரும் நீர்கொழும்பில் உள்ள மீன்பிடி இறங்குதுறையின் உரிமம் தொடர்பில் மீனவர் சங்கத்திற்கும் இலங்கை கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. நீர்கொழும்பு – பிட்டிபன இறங்குதுறையின் நிர்வாகத்தை தங்களுக்கு வழங்குமாறு கோரி கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்திற்கு... Read more »
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் எந்தக் காலத்திற்குரியது என்ற விடயம் தெரியவந்துள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகூடுகள் 1994-1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தின்போது இறந்தவர்களுடையதாக இருக்கலாமென நீதிமன்றில்... Read more »
இலங்கை அரசாங்கத்தின் தேர்தல் அறிவிப்புக்களுக்கு பின்னர், இந்த வருடம் தேர்தல் வருடமாக பேசப்படுகின்றது. இவ்வாறான நிலையில் 2024 ஆம் ஆண்டு ஆரம்பமானது முதல் இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது கொள்கை பரப்பு பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன. அதேவேளை, தமிழத்தேசிய பரப்பிலுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளும் தமது... Read more »
தம்புள்ளையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான மூன்றாவது டி20 போட்டியின் இறுதி ஓவரில் நோ-பால் வழங்கத் தவறியதற்காக இலங்கை டி20 அணித் தலைவரும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளருமான வனிந்து ஹசரங்க, நடுவர் லிண்டன் ஹனிபாலை (Lyndon Hannibal) நேரடியாக சாடியுள்ளார். நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்... Read more »
இந்திய வீடமைப்புத் திட்டத்தை நான் வாழ்த்தி வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன் ஆனால், மகோகணேசன் கூறுவதை கேட்டால் பிள்ளையாரும் அழுவார் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார். அவர் ஒரு பொய்யர் என்பது இதன்மூலம் தெரிகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று... Read more »
ஈரான், ரஷ்யாவிற்கு சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வழங்கவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் ஏவுகணை உள்ளிட்ட 400 மேற்பட்ட அதிபயங்கர ஆயுதங்களை வழங்கவுள்ளது. இந்த ஏவுகணைகள் 300 முதல் 700 கிலோமீற்றர் வரையில் தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கும் திறன்... Read more »
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 26 வது கூட்டத்தொடர் இன்று வியாழக்கிழமை ப்ரசல்ஸில் இடம்பெறவுள்ளது. கூட்டத்தொடரில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்த்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான வெளிவிவகார செயற்பாட்டுக்குழுவின் பிரதி முகாமைத்துவ இயக்குனர் பாவ்லா... Read more »
எதிர்வரும் நாட்களில் மின் கட்டணம் குறைக்கப்பட்டு, சலுகைகள் பொது மக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் மின் கட்டணம், நீர் கட்டணம், வட் வரி உயர்வு, மற்றும் எரிபொருள் விலை உயர்வு என்பவற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு இது ஒரு நல்ல... Read more »
தமிழ் மக்களின் நீடித்த அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணும் முயற்சிகளும் நடவடிக்கைகளும் ஆதரவுகளும் குறைவடைந்து செல்வதாக மக்கள் வேதனை வெளியிட்டுள்ளனர். தென்னிலங்கை ஆட்சியாளர்கள், ஒற்றை ஆட்சி அரசியலமைப்பினை தூக்கிப்பிடித்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படும் என்ற போலியான விம்பத்தை காண்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.... Read more »

