இரத்தக்களரியாகும் இலங்கை தீவு

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கான யுக்திய நடவடிக்கையானது ஒருபுறம் செயல்பாட்டில் இருக்க, நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்த வண்ணமுள்ளன. இதனால், பொது மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை உயிர் அச்சத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்... Read more »

ஊடகத்துறை அரசியலைப் போன்றது-மெக்சிகோ ஜனாதிபதி

ஊடகவிலாளர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்களை பகிரங்கப்படுத்தும் திட்டத்திற்கு மெக்சிகோ ஜனாதிபதி அன்ரீஸ் இமனுவல் ஆதரவு வழங்கியுள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகத்துறையானது பொதுத்துறை எனவும், அது அரசியலைப் போன்றது எனவும் மெக்சிகோ ஜனாதிபதி அன்ரீஸ் இமனுவல் குறிப்பிட்டுள்ளார். ஆகவே... Read more »
Ad Widget

நைல் நதியில் படகு மூழ்கியதில் 10 பேர் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோவின் புறநகர் பகுதியில் உள்ள நைல் நதியில் நேற்று படகு ஒன்று மூழ்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கிரேட்டர் கெய்ரோவின் ஒரு பிரதேசமான கிசாவில் உள்ள மான்ஷாட் எல் கான்டர் நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த படகில் பயணம் செய்யும்... Read more »

போலி மருந்து விற்பனை- உஸ்பெகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்தியாவின் சிறுவர் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு உஸ்பெகிஸ்தான் உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. குழந்தைகளுக்கான இருமல் மருந்து உற்பத்தி அதிகளவு கலப்படத்தை ஏற்படுத்தி 65 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கே இவ்வாறு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக இடம்பெற்ற... Read more »

சனல் 4 குற்றச்சாட்டு: தினேஸ் குணவர்தனவிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்த எரான்

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை அரசாங்கம் தொடர்ச்சியாகப் புறக்கணிக்க காரணம் என்ன என்பதை விளக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன வலியுறுத்தல் விடுத்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எப்போது நாடாளுமன்றுக்கும் மக்களுக்கும் கிடைக்கும்... Read more »

ஈழத்தமிழர்களின் சுயமரியாதைக்கு விழுந்த அடி

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளுக்கு யார் காரணம் என்பது பகிரங்கமாகப் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில், புதிய தலைவர் எஸ்.சிறிதரன் அதனைப் பக்குவமாகக் கையாண்டு வருவதாகப் பலரும் நம்புகிறார்கள். ஆனாலும் சில முடிவுகளை ஆரம்பத்தில் இருந்தே சிறிதரன் துணிவோடு மேற்கொண்டிருந்தால், பொதுச்சபைத் தீர்மானத்துக்கு எதிராக எவருமே... Read more »

ஆபத்தான சூரியக் கதிர்வீச்சுகளை உள்வாங்கும் பூமி

விண்வெளியில் இருந்து வெளிப்படும் ஆபத்தான சூரியக் கதிர்வீச்சுகளை பூமி அதிக அளவில் உள்வாங்கிக்கொள்வதால், பருவநிலை மாற்றங்களும், இயற்கை பேரழிவுகளும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாசாவின் தரவுகளை ஆராய்ந்து இவர்கள், சூரிய கதிர்வீச்சு பற்றிய முக்கிய உண்மைகளை வெளியிட்டுள்ளனர். 2000 ஆம் ஆண்டு முதல் டிசம்பர்... Read more »

குட் பை சொல்லும் விஜய், தத்தளிக்கும் விடாமுயற்சி

பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக கலக்கி கொண்டிருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் களம் இறங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதை அவர் வெளிப்படையாகவே அறிவித்த நிலையில்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 27.02.2024

மேஷம் இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். உங்களின் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். பிரச்சனைகள் தீர்க்க சகோதரர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட குடும்ப விஷயங்களில் நிதானம் தேவை. வீண் பேச்சுக்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். எந்த விதமான வாக்குவாதத்திலும் ஈடுபடக்கூடாது. முதலீடு... Read more »

யாழ். இந்தியத் தூதுவராக சாய் முரளி நியமனம்

யாழ் இந்தியத் துணைத் தூதராக சீமான் சாய் முரலி இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் Read more »