பல் இல்லாதவர்களுக்கு இனி கவலை இல்லை! ஜப்பானின் புதிய மருத்துவ கண்டுபிடிப்பு

பல் இழந்தவர்களுக்கு இயற்கையாகவே புதிய பற்களை முளைக்கச் செய்யும் ஒரு புதிய மருத்துவ முறையை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தத் தொழில்நுட்பம் தற்போது மருத்துவ உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டோரெஜெம் பயோபார்மா என்ற நிறுவனம், TRG-035 என்ற புதிய... Read more »

பாலைவனமான மலைப்பகுதியை பிரம்மாண்ட சூரிய சக்தி பூங்காவாக மாற்றிய சீனா!

பாலைவனமான மலைப்பகுதியை பிரம்மாண்ட சூரிய சக்தி பூங்காவாக மாற்றிய சீனா! வியக்க வைக்கும் மாற்றம்! சீனாவின் பாறை நிறைந்த ஒரு தரிசு மலைப்பகுதி, தற்போது உலகின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. விவசாயத்திற்குப் பயன்படாத சுமார் 1,300 ஹெக்டேர் பரப்பளவிலான நிலத்தில்,... Read more »
Ad Widget

பார்முலா 1 பந்தயத்தில் பிரித்தானியா வாழ் ஈழத் தமிழரின் சாதனை

பார்முலா 1 பந்தயத்தில் பிரித்தானியா வாழ் ஈழத் தமிழரின் சாதனை – மெர்சிடிஸ் அணியின் வெற்றிக்குப் பின்னால் ஒரு திறமைசாலி! மெர்சிடிஸ் அணியின் ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் வெற்றி கொண்டாட்டத்தின் போது, மேடை ஏறி வெற்றியாளர் கோப்பையை ஏந்திய பிரித்தானிய வாழ் ஈழத் தமிழர்... Read more »

யாழ். மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டி வடமராட்சி கிழக்கில் கோலாகலமாக ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டிற்கான 13 ஆவது அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டிகள் யாழ். மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும், புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளரும் திரு. எம். வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.07.2026) காலை 09.00 மணிக்கு வடமராட்சி... Read more »

யாழ்ப்பாணத்தில் இன்று “முதற்சங்கம்” என்ற ஒரு வரலாற்றுக் கட்டடம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு ,அடிக்கல் நாட்டு விழா

யாழ்ப்பாணத்தில் இன்று “முதற்சங்கம்” என்ற ஒரு வரலாற்றுக் கட்டடம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு ,அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது ( 04.07.2026 ) சைவத்தினையும் தமிழ் பண்பாட்டையும் பேணிப் பாதுகாத்து அவற்றினை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்துடன் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் ஓர்... Read more »

மன்னாரில் திருடப்பட்டு சட்ட விரோதமான முறையில் முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மன்னார் பொலிஸாரால் மீட்பு

மன்னாரில் திருடப்பட்டு சட்ட விரோதமான முறையில் முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மன்னார் பொலிஸாரால் மீட்பு சட்டவிரோதமாக முச்சக்கரவண்டியில் மாடுகளை கடத்தி வந்த பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் கொஸ்தபல் ஒருவர் கைது செய்யப்பட்டார்… Read more »

கிளிநொச்சி ஏ9 வீதியில் தடுத்து நிறுத்தப்பட்ட ரிப்பர் வாகனங்கள்

கிளிநொச்சி ஏ9 வீதி இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்திர வரையான பகுதியில் ரிப்பர் வாகனம் உட்பட கனரக வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது என கடந்த 30 ஆம் திகதி மாவட்டச் செயலக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக இன்று (03) கிளிநொச்சி நகர்பகுதியில்... Read more »

தண்டவாளம் இன்றி வீதி வழியாக வந்த புகையிரத எஞ்சின்.!!

இலங்கை புகையிரத சேவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தண்டவாளங்கள் ஏதுமின்றி பிரதான பொது வீதி வழியாக புகையிரத எஞ்சின் ஒன்றை இயக்கும் சவாலான நடவடிக்கை ஒன்று இன்று(03) இரவு மேற்கொள்ளப்படவுள்ளது. M5 வகுப்புக்கு சொந்தமான 781 இலக்க புகையிரத எஞ்சினே இவ்வாறு வீதி... Read more »

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் விபத்துக்குள்ளான டகன்ரர் நால்வர் காயம்.!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகல பகுதியில் இன்று (03) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். கடுவலையிலிருந்து நுவரெலியா நோக்கி அலுமினியம் உபகரணங்களை ஏற்றிச் சென்ற கன்ரர், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு... Read more »

எகிப்து அணி தண்டனை உதை வரிசையில் அவுஸ்திரேலியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது

கால் பந்து செம்பியன்ஷிப் தொடரின் இன்றைய போட்டியில்,எகிப்து அணி தண்டனை உதை வரிசையில் அவுஸ்திரேலியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முழு நேர ஆட்ட முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் முடிந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க நடுவர்களால் தண்டனை... Read more »