காணி பிணக்கின் கோரம்: மற்றுமொரு உயிரை காவு வாங்கிய வாள்வெட்டு

காணி பிணக்கின் கோரம்: மற்றுமொரு உயிரை காவு வாங்கிய வாள்வெட்டு வவுனியா (Vavuniya) – ஓமந்தை பகுதியில் காணி பிரச்சினை காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளார். ஓமந்தை – கதிரவேலு பூவரசன்குளத்தைச் சேர்ந்த 42 வயதான ரூ.திலீபன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே... Read more »

கனடாவில் சிசுக்களின் உயிரை பறித்த விளையாட்டுப் பொருள்! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கனடாவில் சிசுக்களின் உயிரை பறித்த விளையாட்டுப் பொருள்! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் கனடாவில் சர்சையை ஏற்படுத்தியுள்ள சிறுவர் விளையாட்டுப் பொருளை சந்தைகளில் இருந்து மீளப்பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, Fisher-Price Snuga என்ற பண்டக்குறியை கொண்ட சிறுவர் ஊஞ்சல்களே இவ்வாறு சந்தையில்... Read more »

யாழில் மாணவிகளை அறைக்குள் அழைத்துச் சென்று இரு ஆசிரியர்கள் இடுப்பை பிடித்து…. பெற்றோர் ஆவேசம்!!

யாழில் மாணவிகளை அறைக்குள் அழைத்துச் சென்று இரு ஆசிரியர்கள் இடுப்பை பிடித்து…. பெற்றோர் ஆவேசம்!! யாழ்ப்பாணம் – கோண்டாவில் இந்துக் கல்லுாரியில் மாணவிகளுடன் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிபர் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.... Read more »

கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதமானது ஆண்டுதோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி வரை இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கப்படும். இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் சிவனதும் சக்தியினதும் அருளால் சகல சௌபாக்கியங்களையும் பெற்று, தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து, வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன. இவ்விரதத்தை ஆண்,... Read more »

கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கும் முறைகள்…!!

கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான‌ விரதம் ஆகும். கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது. கேதார கௌரி விரதம் வழிபாடானது வீடுகளிலோ அல்லது... Read more »

விஜயதசமியில் என்னென்ன செய்யலாம்?

விஜயதசமியில் என்னென்ன செய்யலாம்? விஜயதசமி 🌟🏆 மறுபூஜை செய்ய உகந்த நேரம் ⏰: காலை 07.00 முதல் 07.30 வரை 🌅 காலை 11.00 முதல் பிற்பகல் 12.00 வரை ☀ பிற்பகல் 12.00 முதல் 01.00 வரை 🕛 மாலை 05.00 முதல்... Read more »

இன்றைய ராசிபலன் 13.10.2024

மேஷம்  கடந்த கால நினைவுகளை அழிக்க எந்த வழியும் இல்லை. ஆனால், இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் முன்பு அறிந்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மனநிலையில் இயக்க வேண்டும். வேலையிலும், வீட்டிலும் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம். சந்திர அமைப்பின் அடுத்த நிகழ்வுகள் ஏற்கனவே உணர்ச்சிகரமான விஷயங்கலை... Read more »

அமைச்சர்களின் சொத்து விபர விவகாரம்: விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு சொத்துக்கள் எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, முன்னாள் அமைச்சர்களான அனுபா பாஸ்குவல் மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர மஹிந்தானந்த அளுத்கமகே,... Read more »

இணையவழி நிதி மோசடி: மேலும் 120 சீன பிரஜைகள் கைது

பாரியளவிலான இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி, குண்டசாலை பிரதேசத்திலுள்ள சொகுசு விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 15 கணனிகளும், 300 இற்கு மேற்பட்ட கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக... Read more »

நாடளாவிய ரீதியில் 40,494 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை 40,494 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்ச தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், அதிகளவான நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 17,159 எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 10,150 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான... Read more »