“மருந்தை நிறுத்தியவுடன் பழைய நிலைக்கே திரும்பும் உடல் எடை!” – ஒக்ஸ்போர்ட் ஆய்வும் தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கமும்! “உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளால் ஆபத்தா?” – பயனாளர்களுக்கு வைத்தியர் விடுத்த அதிரடி எச்சரிக்கை! சமீபகாலமாக உலகளவில் உடல் எடையைக் குறைப்பதற்காகப் பிரபலமடைந்து வரும் ‘மொஞ்சாரோ’... Read more »
தண்ணீருக்கு மேலே ஒரு ஊரே உருவாகுது தெரியுமா? கடல் மட்டம் வருஷா வருஷம் உயர்ந்துகிட்டே இருக்கு. இதை தடுக்க முடியாதுன்னு தெரிஞ்சுகிட்ட நெதர்லாந்து, இப்போ வேற மாதிரி யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. தண்ணீரோடு சண்டை போடுறதுக்கு பதிலா, தண்ணீரோடவே வாழலாம்னு முடிவு பண்ணி, மிதக்கும் வீடுகளை... Read more »
பிரான்ஸில் பயங்கர Tornado! — 300 வீடுகள் சேதம் தென்மேற்கு பிரான்ஸின் Aude பிராந்தியத்தில் உள்ள Pomas கிராமத்தை சக்திவாய்ந்த tornado ஒன்று தாக்கியுள்ளது. 🌪️ சுமார் 300 வீடுகள் சேதம் 🏚️ அதில் 100 வீடுகள் வசிக்க முடியாத நிலையில் இருக்கலாம் 🚨... Read more »
பாரிஸ் அருகே பிரமாண்ட இந்து மந்திர்! இது தமிழர்களின் தென்னிந்திய கோவில் பாணியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகிலுள்ள Bussy-Saint-Georges பகுதியில் அமைக்கப்பட்டுள்ள BAPS Swaminarayan Hindu Mandir, வரும் செப்டம்பர் மாதம் திறக்கப்படவுள்ளது. இது பிரான்சில் பாரம்பரிய இந்து கட்டிடக்கலைக்... Read more »
“பஸ் லலித்” மீது கொலை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் – பொலிஸார் தகவல் துபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 36 வயதுடைய லலித் கண்ணங்கரா எனப்படும் “பஸ் லலித்” மீது பல கொலைகள், கொலை முயற்சிகள், துப்பாக்கிச் சூடுகள், கப்பம் பெறுதல், தீ... Read more »
பாரிஸ் அருகே 6 பில்லியன் யூரோவில் 3 பிரமாண்ட பொழுதுபோக்கு பூங்காக்கள் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், பாரிஸுக்கு வடமேற்கே உள்ள Cergy-Pontoise பகுதியில் சவுதி அரேபியாவின் முதலீட்டில் மூன்று மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்காக சவுதி அரேபியா... Read more »
மருத்துவக் கட்டண உச்சவரம்பு ஆண்டுக்கு 140 யூரோக்களாக உயர்வு!! மருத்துவச் செலவுகளுக்கான நோயாளிகளின் ஆண்டு கட்டண வரம்பு தற்போது உள்ள 100 யூரோவிலிருந்து 140 யூரோக்களாக உயர்த்தப்பட உள்ளது. மருந்துகள் மற்றும் சில மருத்துவச் சேவைகளுக்குப் பொருந்தும் இந்த மாற்றம், நோயாளிகள் நேரடியாகச் செலுத்த... Read more »
யாழில் களவாடப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் மீட்பு – மூவர் கைது யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் களவாடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி... Read more »
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்; முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ்... Read more »
மைதானத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோ – அபராதம் விதித்த ஐசிசி மைதானத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால் மற்றும் அசிதா பெர்னாண்டோவிற்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில்... Read more »

